எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 28 அக்டோபர், 2025

தேடிப்போவதும் தேடாமலே வருவதும்!!

ந்தரங்கச் சுகங்களைத் தேடி மனம் அலைவதைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினமான முயற்சிகளால் சாத்தியப்படலாம். ஆனால்.....

அந்தச் சுகங்களுக்கான வாய்ப்புகள் தாமாகத் தேடிவந்தால், மனதைக் கட்டுப்படுத்துவது மிக மிக மிகக் கடினம்! பெரிய பெரிய ஞானிகள் எல்லாம் குப்புறக் கவிழ்ந்தது இம்மாதிரியான சூழல்களில் முழுக் கட்டுப்பாட்டையும் இழந்தததால்தான்!!

எடுத்துக்காட்டு: 'விசுவாமித்திரன் - மேனகா' புராணக் கதை.