எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 28 அக்டோபர், 2025

தேடிப்போவதும் தேடாமலே வருவதும்!!

ந்தரங்கச் சுகங்களைத் தேடி மனம் அலைவதைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினமான முயற்சிகளால் சாத்தியப்படலாம். ஆனால்.....

அந்தச் சுகங்களுக்கான வாய்ப்புகள் தாமாகத் தேடிவந்தால், மனதைக் கட்டுப்படுத்துவது மிக மிக மிகக் கடினம்! பெரிய பெரிய ஞானிகள் எல்லாம் குப்புறக் கவிழ்ந்தது இம்மாதிரியான சூழல்களில் முழுக் கட்டுப்பாட்டையும் இழந்தததால்தான்!!

எடுத்துக்காட்டு: 'விசுவாமித்திரன் - மேனகா' புராணக் கதை.