ஆறேழு மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்தது அந்தத் துயரச் சம்பவம்.
மரணமடைந்த நெருங்கிய உறவினரின் சடலம் எரிமயானத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டபோது நானும் உடன் சென்றிருந்தேன்.
எரியூட்டலின்போது கீழ்க்காணும் காணொலிக் கவிதைக்கான ‘கரு’ முகிழ்த்தது. அது கவிதையாக உருக்கொண்டது சற்று முன்னர்.
ஒரு முறையேனும் வாசிப்பதற்கான தகுதி பெற்றது இது என்னும் நம்பிக்கையில் பகிர்கிறேன்.