கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.
பாவப்பட்ட பன்றியைப் பாவி மனிதர்களுடன் இணைத்து, ‘பன்றி மனிதர்கள்’ என்று உருவகப்படுத்தியதற்காக வருந்துகிறேன். இது, ‘வதவத’ என்று நம்மவர்கள் பிள்ளை பெறுவதற்கான ஓர் உதாரணம் மட்டுமே.