எனது படம்
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!

திங்கள், 4 மே, 2015

“ஸ்ஸ்ஸ்...அப்பா! என்ன வெய்யில்...என்ன வெய்யில்!!”

இன்று ஆரம்பம் ஆகிறதாம் ‘கத்திரி’ வெய்யில். வெய்யிலுக்கு அஞ்சுபவர்கள் மனிதர்கள் மட்டுமா? கீழ் வரும்  தொலைக்காட்சிச் செய்திகளின் தலைப்புகளைப் படியுங்கள்.

= ‘இன்று அக்கினி நட்சத்திரம் தொடக்கம்’ =

= ‘வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்’ =



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக