எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 4 மே, 2015

“ஸ்ஸ்ஸ்...அப்பா! என்ன வெய்யில்...என்ன வெய்யில்!!”

இன்று ஆரம்பம் ஆகிறதாம் ‘கத்திரி’ வெய்யில். வெய்யிலுக்கு அஞ்சுபவர்கள் மனிதர்கள் மட்டுமா? கீழ் வரும்  தொலைக்காட்சிச் செய்திகளின் தலைப்புகளைப் படியுங்கள்.

= ‘இன்று அக்கினி நட்சத்திரம் தொடக்கம்’ =

= ‘வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்’ =



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக