எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 4 மே, 2015

“ஸ்ஸ்ஸ்...அப்பா! என்ன வெய்யில்...என்ன வெய்யில்!!”

இன்று ஆரம்பம் ஆகிறதாம் ‘கத்திரி’ வெய்யில். வெய்யிலுக்கு அஞ்சுபவர்கள் மனிதர்கள் மட்டுமா? கீழ் வரும்  தொலைக்காட்சிச் செய்திகளின் தலைப்புகளைப் படியுங்கள்.

= ‘இன்று அக்கினி நட்சத்திரம் தொடக்கம்’ =

= ‘வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்’ =



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக