எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 13 பிப்ரவரி, 2020

அற்ப ஆயுளில் ‘கற்பு’ !!!

தமிழரின் பொற்காலம் எனப்படும் சங்க காலம் முதல் அறிவியல் வளர்ச்சி பெற்றுள்ள இந்த நூற்றாண்டுவரை, போற்றுதலுக்குரிய ஒழுக்க நெறி என்று நம்மவரால் வலியுறுத்தப்பட்ட ‘கற்பு’ குறித்துப் பேசும் நூல் இது[‘கற்பின் கதையும் கதியும்’].

தலைப்பைச் சொடுக்கி, நூலின் ‘முன்மாதிரி’[Sample]யாகவுள்ள சில பத்திகளையேனும் வாசியுங்கள். அமேசானின் சந்தாதாரராயின் முழு நூலையும் இலவசமாகப் படிக்க இயலும்.