எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

ஒட்டுமொத்த மனிதகுலமும் திருந்தும்...எப்போது?



மனிதர்களின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கண்டுபிடித்துச் சொல்லும் எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டால், ஒட்டுமொத்த மனிதகுலமும் திருந்தும். 

முயன்றால் முடியும்!
=======================================================================