எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 15 பிப்ரவரி, 2020

நடிகன் ரஜினியின் முகத்திரையைக் கிழிக்கும் ‘காலைக் கதிர்’ நாளிதழ்!

‘காலைக்கதிர்’ நாளிதழுக்கும், அதில் கீழ்க்காணும் கடிதத்தை[ஆசிரியருக்கு] எழுதிய வாசகருக்கும் நம் நன்றி. கடிதம் எழுதிய வாசகர் பெயர் என் சாண்டில்யன்.

நன்றி.