செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

கடவுள் மறுப்பாளர்கள் இந்துமதத்தை மட்டும் சாடுவது ஏன்?

பெரியார் குறித்த, நடிகர் ரஜினியின் மெய்யும்[சாமி படங்கள் செருப்பால் அடிக்கப்பட்டது] பொய்யும்[படங்கள் அம்மணக் கோலத்தில் இருந்ததாகச் சொல்வது]  கலந்த உரை தொடர்பாகக் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் இன்றளவும் நடைபெற்றுக்கொண்டிருப்பது நாம் அறிந்த ஒன்று. 

இப்பிரச்சினை குறித்து, நாடறிந்த மிகச் சிறந்த சிந்தனையாளரும் கடவுள் மறுப்பாளருமான கொளத்தூர் மணி அவர்கள் ஆனந்த விகடன்[6.2.2020] வார இதழுக்கு அளித்த பேட்டியில் தம் கருத்துகளை முன்வைத்துள்ளார். அப்பேட்டியிலிருந்து ஒரு சிறு பகுதியை இங்கே பதிவு செய்திருக்கிறேன்.

கேள்வி:
இந்துமதத்தை  மிகக் கடுமையாக விமர்சிக்கிற நீங்கள், மற்ற மதங்களிலும் உள்ள மூடநம்பிக்கைகளையும் ஆபாசங்களையும் இது போல் விமர்சிப்பதில்லையே, பயமா? 

கொளத்தூர் மணி அவர்களின் பதில்:
நன்றி: விகடன்