எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 5 மார்ச், 2020

‘பகீர்’...‘திகீர்’ படுகொலைக் காட்சிகள்[சில]!!!

இன்று[05.03.2020] தற்செயலாக, ‘Hitler'[First printing, March 2014என்னும் ஓர் ஆங்கில நூலைப் புரட்ட நேர்ந்தது. இதில், இரண்டாம் உலகப் போரின்போது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நூலை வாசிக்கும் வாய்ப்புப் பெறாதவர்களுக்காக, மனதைக் கலங்கடிக்கும் சில படங்களைப் பதிவு செய்கிறேன்.

=======================================================================