பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025
அழகிய மேலட்டைகள்! அறிவூட்டும் அற்புத உள்ளடக்க நூல்கள்!!
51 நூல்களுமே கிடைத்தற்கரிய முத்துகள். அத்தனையும் ‘பண்டாரகர்’[முனைவர், doctor] ‘பசி’பரமசிவம் படைப்புகள். ஒரு நபரின் மன வலிமை, கூரறிவு, அறநெறி போற்றும் உயர் பண்பு ஆகியவற்றைக் குறிக்கும் சீர்மிகு தனித் தமிழ்ச் சொல் பண்டாரகராக்கும்!
அமேசான் கிண்டில் சந்தாதாரர் ஆகி வாசித்து இன்புறுவீர்! நற்பேறு பெறுவீர்!![அடியேனைச் சீந்துவார் எவரும் இல்லாததால் இந்தத் ‘தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளுதல்’ பதிவு! ஹி... ஹி... ஹி!!!
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)