எனது படம்
இந்தத் தளத்தின் பதிவுகளில் இடம்பெறும் கருத்துகளும் விமர்சனங்களும் வாசிப்பாளர்களைத் திருத்துவதையோ, அவர்தம் மனங்களை நோகடிப்பதையோ நோக்கமாகக் கொண்டவை அல்ல. அவை அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் விருப்பம். நான் பதிவுகள் எழுதுவது என் நினைவாற்றலைத் தக்கவைப்பதற்காகவும், ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக ஆக்குவதற்காகவும் என்பதும் அறியத்தக்கது.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

தினமணி[தினமணி கதிர்] நாளிதழுக்கு நன்றி.

தூய்மையான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதிலும், நடுநிலை உணர்வுடன் தரமான செய்திகளை வெளியிடுவதிலும் முன்னிலை வகிப்பது தினமணி நாளிதழ். அதன் இணைப்பாக வாரம் ஒருமுறை வெளியிடப்படும் தினமணிக்கதிர் நாம் அறிந்திராததும் சுவையானதுமான செய்தித் துணுக்குகளை[யும்] உள்ளடக்கமாகக் கொண்டதாகும்.

கீழ்க்காண்பது[நகல் பதிவு] கதிரில் வெளியான அரிய தொழிநுட்பச் செய்தி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக