எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

தினமணி[தினமணி கதிர்] நாளிதழுக்கு நன்றி.

தூய்மையான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதிலும், நடுநிலை உணர்வுடன் தரமான செய்திகளை வெளியிடுவதிலும் முன்னிலை வகிப்பது தினமணி நாளிதழ். அதன் இணைப்பாக வாரம் ஒருமுறை வெளியிடப்படும் தினமணிக்கதிர் நாம் அறிந்திராததும் சுவையானதுமான செய்தித் துணுக்குகளை[யும்] உள்ளடக்கமாகக் கொண்டதாகும்.

கீழ்க்காண்பது[நகல் பதிவு] கதிரில் வெளியான அரிய தொழிநுட்பச் செய்தி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக