பக்கங்கள்

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

தினமணி[தினமணி கதிர்] நாளிதழுக்கு நன்றி.

தூய்மையான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதிலும், நடுநிலை உணர்வுடன் தரமான செய்திகளை வெளியிடுவதிலும் முன்னிலை வகிப்பது தினமணி நாளிதழ். அதன் இணைப்பாக வாரம் ஒருமுறை வெளியிடப்படும் தினமணிக்கதிர் நாம் அறிந்திராததும் சுவையானதுமான செய்தித் துணுக்குகளை[யும்] உள்ளடக்கமாகக் கொண்டதாகும்.

கீழ்க்காண்பது[நகல் பதிவு] கதிரில் வெளியான அரிய தொழிநுட்பச் செய்தி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக