எனது படம்
இந்தத் தளத்தின் பதிவுகளில் இடம்பெறும் கருத்துகளும் விமர்சனங்களும் வாசிப்பாளர்களைத் திருத்துவதையோ, அவர்தம் மனங்களை நோகடிப்பதையோ நோக்கமாகக் கொண்டவை அல்ல. இவை அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் விருப்பம். நான் பதிவுகள் எழுதுவது என் நினைவாற்றலைத் தக்கவைப்பதற்காகவும், ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக ஆக்குவதற்காகவும் என்பதும் அறியத்தக்கது.

திங்கள், 25 நவம்பர், 2019

அமேசான் கிண்டிலில் மேலும் ஒரு நூல்!

‘அம்மம்மா...அம்மா!!!’ என்னும் நான் எழுதிய குறுநாவல் அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.



அம்மம்மா...அம்மா!!!: குறுநாவல் (Tamil Edition)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக