எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

“நான் தமிழன். இந்தியில் என்னிடம் பேசாதே”...சு.சாமி அதிரடி!!!

நீதிமன்ற நிகழ்வொன்றில் இந்தியில் பேசுவதை எதிர்த்ததோடு, தன்னைத் தமிழன் என்று பெருமிதப்பட்டு நம்மை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் பிரபல அதிரடி அரசியல்வாதி சுப்பிரமணியன்சாமி.

தமிழன் சு.சாமிக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுகள்!

இது தொடர்பான நிகழ்வுக்குரிய ஆதாரத்தைக் கீழே காணலாம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக