எனது படம்
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

“நான் தமிழன். இந்தியில் என்னிடம் பேசாதே”...சு.சாமி அதிரடி!!!

நீதிமன்ற நிகழ்வொன்றில் இந்தியில் பேசுவதை எதிர்த்ததோடு, தன்னைத் தமிழன் என்று பெருமிதப்பட்டு நம்மை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் பிரபல அதிரடி அரசியல்வாதி சுப்பிரமணியன்சாமி.

தமிழன் சு.சாமிக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுகள்!

இது தொடர்பான நிகழ்வுக்குரிய ஆதாரத்தைக் கீழே காணலாம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக