எனது படம்
மாந்தராய்ப் பிறந்த அத்தனைப் பேரும் ‘மனிதம்’ போற்றி, அச்சம் தவிர்த்து, அமைதியாக வாழ்ந்து முடிப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவதே அறிவுடைமை ஆகும். கடவுளைத் தேடி அலைந்து, விதம் விதமாய் விழாக்கள் நடத்திக் கூத்தடித்துக் கோரிக்கைகள் வைத்துக் காத்திருப்பதால் பயனேதும் இல்லை.

வியாழன், 5 பிப்ரவரி, 2026

“ஜோதிமணி, சுதா... பிரதமரைத் தாக்கத் திட்டம்”... சங்கிச் சபாநாயகர்!

நல்ல வேளை, அப்படி ஏதும் நடக்கவில்லை. நடந்திருந்தால்.....

பொம்மணாட்டிகளிடம் உதை வாங்கிய பிரதமர் என்று ஒட்டுமொத்த உலகமும் மோடியைப் பார்த்துக் காறித் துப்பியிருக்கும்!