எனது படம்
மாந்தராய்ப் பிறந்த அத்தனைப் பேரும் ‘மனிதம்’ போற்றி, அச்சம் தவிர்த்து, அமைதியாக வாழ்ந்து முடிப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவதே அறிவுடைமை ஆகும். கடவுளைத் தேடி அலைந்து, விதம் விதமாய் விழாக்கள் நடத்திக் கூத்தடித்துக் கோரிக்கைகள் வைத்துக் காத்திருப்பதால் பயனேதும் இல்லை.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

'தமிழ்நாடே எதிர்பார்த்த முதல் பேட்டி' -இது காணொலித் தலைப்பு! பேட்டி தராமலிருந்திருந்தால்?

நடிகன்[விஜய்] பேட்டி தராமலிருந்திருந்தால்.....

தமிழர்கள் அத்தனைப் பேரும் தூக்கில் தொங்கியிருப்பார்கள்! தற்கொலைகள்!!