கண்களில் அறிவுஜீவிக் களை இல்லை.
எப்போதும் எங்கோ ‘பராக்கு’ப் பார்க்கும் பரிதாபப் பார்வைக்குரியவர்.
நெற்றியில் அழுத்தமாகப் பதிந்த வாழ்க்கை அனுபவ ரேகைகள்? காணோம்.
முற்போக்குச் சிந்தனையாளனுக்குரிய முக பாவனை? ஊஹூம்.
தோற்பினும் அஞ்சாத ‘சிங்கநோக்கு’ சிறிதுமில்லை.
வகை வகையாய்ப் பக்தி வேடம் தரிக்கும் சுயநலப் பிரியர்; போலித் தமிழ்ப் பற்றாளர்.
பதவி நியமனங்களில் தற்சார்பாளர்.
திருவிழாக் கூட்டத்தில் பெற்றோரைத் தவறவிட்ட சிறுவனைப் போன்றது இவரின் முகத்தோற்றம்[நன்றி: எழுத்தாளர் பழ.கருப்பையா].
இவரா தமிழ்நாட்டை ஆளும் தலைவன்?
“ஐயோ பாவம் தமிழினத்தோர்” என்று அனுதாபப்படத் தோன்றுகிறது.
===========
முக்கியக் குறிப்பு: தனிப்பட்ட முறையில், ஜோசப்பை விமர்சிப்பது நாகரிகம் அல்ல; முதல்வர் என்பதாலேயே இந்தப் பதிவாக்கம்.

