எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 29 மே, 2019

வாழ்க...வளர்க...வெல்க சிவசேனா!

இது இன்றைய[29.05.2019] நாளிதழ்ச் செய்தி.

'எங்கள் மண்ணின் மொழியான மராத்தியில் பதவியேற்பதைப் பெருமையாகக் கருதுகிறோம். மராத்தி மொழியைக் காத்திடவும் மேம்படுத்தவும் சிவசேனா உறுதி பூண்டுள்ளது' என்று சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.

இம்மாதிரியானதொரு அறிவிப்பு  தி.மு.க.விடமிருந்தோ அ.தி.மு.க.விடமிருந்தோ வெளியானதாகத் தெரியவில்லை.

 சுணக்கம் ஏன்?!
=======================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக