எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 16 ஜூன், 2019

'அந்த'த் தமிழ் நாளிதழ் தந்த இன்ப அதிர்ச்சி!!!

வாய்ப்பு அமையும்போதெல்லாம் தமிழரையும் தமிழையும் மட்டம் தட்டும் வகையில் செய்தி வெளியிட்டுப் 'புளகாங்கிதம்' கொள்ளும் 'தினமலர்' நாளிதழில் நேற்று[15.06.2019] வெளியாகியிருந்த ஒரு செய்தி என்னை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தித் திணறடித்தது.

தினமலருக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுகள்.

செய்தியின் நகல் பதிவு கீழே.


ரசித்து மகிழ..........

கடவுள் தேசம்! இங்குதான் கடவுள் நீராடுவாரோ!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக