எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 16 ஜூன், 2019

'அந்த'த் தமிழ் நாளிதழ் தந்த இன்ப அதிர்ச்சி!!!

வாய்ப்பு அமையும்போதெல்லாம் தமிழரையும் தமிழையும் மட்டம் தட்டும் வகையில் செய்தி வெளியிட்டுப் 'புளகாங்கிதம்' கொள்ளும் 'தினமலர்' நாளிதழில் நேற்று[15.06.2019] வெளியாகியிருந்த ஒரு செய்தி என்னை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தித் திணறடித்தது.

தினமலருக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுகள்.

செய்தியின் நகல் பதிவு கீழே.


ரசித்து மகிழ..........

கடவுள் தேசம்! இங்குதான் கடவுள் நீராடுவாரோ!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக