எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 2 ஜூலை, 2019

ராஜஸ்தான், மகாராஷ்டிரம், பிகார், ஒடிசா...இவை இந்தி மாநிலங்கள் அல்ல!!!

கீழ்க்காண்பது, தினமணி ஆசிரியருக்குக் 'கவியழகன்' என்பார் எழுதிய மடல்.  


இந்தி பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியல்ல என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. இனியேனும்.....

''இந்தி இந்தியாவின் நிர்வாக மொழியாக நீடிக்கக் கூடாது. அனைத்து மாநில மொழிகளையும் நிர்வாக மொழியாக்கு'' என்னும் கோரிக்கையை முன்வைத்து, இந்தி அல்லாத பிற மொழி பேசும் மக்கள் போராட வேண்டும்.

தொய்வில்லாத போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும்.

ஒழிக இந்தியின் ஆதிக்கம். வளர்க அனைத்திந்திய மாநில மொழிகள்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக