பக்கங்கள்

செவ்வாய், 2 ஜூலை, 2019

ராஜஸ்தான், மகாராஷ்டிரம், பிகார், ஒடிசா...இவை இந்தி மாநிலங்கள் அல்ல!!!

கீழ்க்காண்பது, தினமணி ஆசிரியருக்குக் 'கவியழகன்' என்பார் எழுதிய மடல்.  


இந்தி பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியல்ல என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. இனியேனும்.....

''இந்தி இந்தியாவின் நிர்வாக மொழியாக நீடிக்கக் கூடாது. அனைத்து மாநில மொழிகளையும் நிர்வாக மொழியாக்கு'' என்னும் கோரிக்கையை முன்வைத்து, இந்தி அல்லாத பிற மொழி பேசும் மக்கள் போராட வேண்டும்.

தொய்வில்லாத போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும்.

ஒழிக இந்தியின் ஆதிக்கம். வளர்க அனைத்திந்திய மாநில மொழிகள்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக