எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 5 அக்டோபர், 2019

ஒரு குடம் உண்மையில் ஒரு துளி பொய்[விஷம்]!

கீழ்க்காணும் நகல் பதிவு, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் ஆனந்தவிகடன் இதழில் எழுதிய தொடர் கட்டுரையிலிருந்து எடுத்தாண்டது[விகடனுக்கும் அடிகளாருக்கும் என் நன்றி].

புத்தனாக மாறிய கௌதம சித்தார்த்தன் துறவின் சிறப்புகளையும் பயன்களையும் மக்களிடையே பரப்புரை செய்துவந்த நிலையில் பொதுமக்களில் பலரும் துறவிகளாக..... இனி நகல் படிவத்தை வாசியுங்கள். 

[நகலுக்குப் பின் இந்நிகழ்வு குறித்த என் கருத்துரை இடம்பெற்றுள்ளது].


கடைசிப் பத்திக்கு முந்தைய பத்தி வரையிலான புத்தரின் வாழ்க்கை நிகழ்வை எழுதி வைத்தவர் உண்மையான புத்த மதத்தவர் ஆவார். பின்னர் வந்த, தன்னைப் புத்த மதத்தவன் என்று சொல்லிக்கொண்ட எவனோ ஒரு மூடன் கடைசிப் பத்தியில் இடம்பெற்றுள்ள கற்பனை நிகழ்வை இணைத்திருக்கிறான்.

புத்தரின் உண்மை வரலாற்றில் இவ்வாறான பொய்க்கதைகள் இணக்கப்பட்டுள்ளமையை வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
=======================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக