திங்கள், 30 செப்டம்பர், 2024

சென்னையில் பேடிகள் வைத்த ‘ஹசன் நஸ்ரல்லா[ஹிஸ்புல்லா தலைவன்]’ பேனர்!!!

‘இஸ்ரேல் நாட்டின் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை, வீரரைப் போல் சித்தரித்து, சென்னையில், 'பேனர்' வைத்திருக்கிறார்கள்’[‘இஸ்ரேல்- இஸ்லாம் தீவிரவாதிகளுக்கு இடையிலான போரில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ‘ஹசன் நஸ்ரல்லா’ கொல்லப்பட்டார்] என்பது செய்தி.

அதில், உலகத்தில் மாபெரும் மாவீரன் என்று அவருக்கு அடைமொழி கொடுத்து வீரவணக்கம் செலுத்தியிருக்கிறார்கள் இஸ்லாம் சமயப் பெயரிலிகள்[கோழைகளா, மத வெறியர்களா?].

சென்னையில் பேனர் வைத்தது ஏன்?.

வடநாட்டில் ஏதேனும் ஒரு நகரத்தில் வைத்தால், இந்து வெறியர்கள் இவர்களை ஓட ஓட விரட்டிப் பிடித்து உதைப்பார்கள்; கட்டி வைத்து அடித்துக் கொல்லுவார்கள்[தாடி வைத்தவனையும், மாட்டுக்கறி விற்பவனையும்கூட இஸ்லாமியன் என்று நினைத்துத் தாக்கினார்கள் என்பது வரலாறு] என்பதால் அங்கெல்லாம் வைக்கவில்லை.

தைரியம் இருந்தால் இஸ்ரேலை ஆதரிக்கிற அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ தட்டி[பேனர்] வைத்து ஹசன் நசரல்லாவின் வீர மரணத்தைக் கொண்டாடியிருக்கலாம்.

ஹிஸ்புல்லா அமைப்பைப் பற்றியோ, நஸ்ரல்லா பற்றியோ அவ்வளவாக அறிந்திராத அல்லது பொருட்படுத்தாத மக்கள் வாழும் அமைதிப் பூங்காவன தமிழ்நாட்டில் பேனர் வைத்தது அவர்கள் கோழைகள் மட்டுமல்ல, பொல்லாத மத வெறியர்கள் என்பதையும் அம்ம்பலப்படுத்தியிருக்கிறது!

இந்தப் பெயரிலிகள் சிலரோ பலரோ ஒருவர் மிச்சமில்லாமல் அனைவரையும் தேடிப் பிடித்துத் தண்டனை வழங்குவது ஆட்சியாளர்களின் தலையாய கடமை ஆகும்.