எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 24 அக்டோபர், 2024

“நான் கடவுளின் குழந்தை” -மோடி! “கடவுள் என் வழிகாட்டி” -சந்திரசூட்!! “கடவுள் அல்ல சாத்தான்” -மக்கள்!!!

இந்தியத் தலைமை அமைச்சர்[பிரதமர்]மோடி:

''நான் சாதாரண மனிதனே இல்லை; கடவுளின் குழந்தை.''[https://tamil.abplive.com/news/india/pm-narendra-modi-said-i-am-convinced-i-am-not-born-biologically-getting-this-energy-as-god-sent-me-to-do-his-work-184390]

தலைமை நீதிபதி[உ.நீ.மன்றம்] சந்திரசூட்:


அயோத்தி வழக்கில் எனக்கு ஒரு வழியை காட்டுங்கள் என கடவுளிடம் கேட்டேன் -டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி