எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 24 அக்டோபர், 2024

“நான் கடவுளின் குழந்தை” -மோடி! “கடவுள் என் வழிகாட்டி” -சந்திரசூட்!! “கடவுள் அல்ல சாத்தான்” -மக்கள்!!!

இந்தியத் தலைமை அமைச்சர்[பிரதமர்]மோடி:

''நான் சாதாரண மனிதனே இல்லை; கடவுளின் குழந்தை.''[https://tamil.abplive.com/news/india/pm-narendra-modi-said-i-am-convinced-i-am-not-born-biologically-getting-this-energy-as-god-sent-me-to-do-his-work-184390]

தலைமை நீதிபதி[உ.நீ.மன்றம்] சந்திரசூட்:


அயோத்தி வழக்கில் எனக்கு ஒரு வழியை காட்டுங்கள் என கடவுளிடம் கேட்டேன் -டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி