‘குற்றவழக்கில் 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகள் ரத்து’ -கூட்டத் தொடர் நாளை முடியும் நிலையில், இது தொடர்பான புதிய மசோதா இன்று மக்களவையில் தாக்கல்https://www.dinakaran.com/news/criminalcase_prison_primeminister_chiefminister_ministers_newbill/ 03:11 PM Aug 20, 2025.
முழு மனதுடன் வரவேற்கத்தக்க மசோதா இது.
தொடர்ந்து 30 நாட்கள் தங்களின் தாய்நாட்டில் தங்கிக் கடமையைச் செய்யாமல் வெளிநாடுகளில் சுற்றும் பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகளை ரத்து செய்ய ஒரு மசோதா கொண்டுவருவது மிக மிக மிக வவேற்கத்தக்கது!
