Conversation
//அவருக்கு எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க ஆஸ்பிரின் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. அந்த ஆலோசனையை நம்பி, அவர் தினசரி மாத்திரையை எடுத்துக்கொண்டார்.
விளைவு?
மூளை ஸ்கேன் செய்யப்பட்டதில், மூளையில் ரத்தக்கசிவு[இடது பாரிட்டல்-ஆக்ஸிபிடல்> left parieto-occipital region] இருப்பது தெரியவந்தது. மற்றப்படி, இரத்தப்போக்குக்கு வேறு எந்த காரணமும் கண்டறியப்படவில்லை.
பல தசாப்தங்களாக, ஆஸ்பிரின் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியற்றைத் தடுப்பதற்கான ஒரு மருந்து என்று நம்பப்படும் நிலையில், மூளையில் ஆபத்தான இரத்தப்போக்கை இது ஏற்படுத்தியுள்ளது.
எனவே, ஆரோக்கியமான வயதானவர்கள் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்பின் எடுத்துக்கொள்ளுதல் கூடாது.
நன்கு பரிசோதிக்கப்பட்ட, அதிக இதய ஆபத்து உள்ள நடுத்தர வயதுடையவர்களுக்கு மட்டுமே இது பரிந்துரைக்கப்படுகிறது.
எனவே, இரத்த அழுத்தம், நீரிழிவு, கொழுப்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் புகைபிடிப்பதை நிறுத்தலாம்; தவறாமல் உடற்பயிற்சி செய்யலாம்(பெரும்பாலான நாட்களில் 40 நிமிடங்கள் விறுவிறுப்பான நடை); நன்மைதரும் பழங்கள், காய்கறிகள் போன்ற உணவுகளை உண்ணலாம்.
ஆகவே, 60 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு முதன்மைத் தடுப்புக்காக ஆஸ்பிரின் பரிந்துரைத்தல் கூடவே கூடாது.
* * * * *
https://www.msn.com/en-in/health/other/cmc-vellore-doctor-cracks-the-case-of-65-year-old-who-suddenly-lost-vision-brain-bleed-found-but-no-heart-attack-or-stroke-what-happened/ar-AA1LSl49?ocid=winp2fptaskbarhover&cvid=23fd68f50fe2409f9519b5364b982eb6&ei=20 -5:23 pm · 4 Sep 2025·13.6K Views

