எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 14 ஜூலை, 2015

ஒரு ‘தற்புகழ்ச்சி’ விளம்பரம்!.............‘தான் தற்புகழ்தல் தகுதியன்றே’!?

என் பழைய மடிக்கணினியின் Webcam Toy பதிவு செய்த தெளிவற்ற படங்கள்:

200 தமிழ் எழுத்தாளர்கள்/அறிஞர்கள் பற்றிய நூல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

நூலாசிரியருக்கும் பதிப்பாசிரியர்களுக்கும் பதிப்பகத்தார்க்கும் என் மனம் நிறைந்த நன்றி.

தங்கள் வருகைக்கும் என் நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக