திங்கள், 26 மார்ச், 2018

பெங்களூரு தமிழ்ச்சங்கமும் கர்னாடகா முதல்வர் சித்தராமையாவும்!

'பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்துக்குக் கர்னாடகா முதல்வர் சித்தராமையா  2 ஏக்கர் நிலம் வழங்க உத்தரவிட்டிருக்கிறார்' - இது இன்றைய தினமலர்[www.dinamalar.com]ச் செய்தி. தினமலருக்கு நன்றி.

மகிழ்ச்சி தெரிவித்த தமிழ்ச்சங்கம், சித்தராமையா அவர்களுக்கும், ஒத்துழைப்புத் தந்த பிறருக்கும் பாராட்டு விழா நடத்தவிருக்கிறதாம். 

இது குறித்து இணையத் தமிழ் வாசகர்கள் என்ன சொல்கிறார்கள்? கருத்துரைகள் கீழே.....





Muthukrishnan,Ramதமிழனை புடிக்காது அவனுக்கு தவிச்ச வாய்க்கு தண்ணீர் தர மாட்டான் இவங்கள் தமிழ் சங்கத்துக்கு
நிலம் தரங்களாம். எதோ உள்குத்து இருக்கிறது. தமிழா எச்சரிக்கையாக இரு. 
வெளுத்ததெல்லாம் பால் அல்ல. சுண்ணாம்பும் வெள்ளை தான்.

Share this comment


Balaji - bangalore,இந்தியா
26-மார்-201810:43:08 IST Report Abuse
Balaji தமிழர்களின் வோட்டை கவரும் காங்கிரஸ்?

Share this comment


ஏடு கொண்டலு - cupertino,யூ.எஸ்.ஏ
26-மார்-201810:23:41 IST Report Abuse
ஏடு கொண்டலுசித்தர் தேர்தலுக்குத் தயாராகிவிட்டார்.
Rate this:
Share this comment


Agni Shiva - durban,தென் ஆப்ரிக்கா
26-மார்-201810:04:47 IST Report Abuse
Agni Shivaஓட்டிற்கு லஞ்சம் வாங்கும் உலகத்தின் ஒரே இனம் தமிழன் இனம். அதை 
பெருமையாகவும் கூறி கொள்ளும் இனமும் அது ஒன்றே தான். பெங்களூரின் 
மொத்த ஜனத்தொகையில் - ஒரு கோடிக்கும் அதிமான மக்கள் தொகையில் -சுமார் 25 
சதவீதம் அதாவது சுமார் 25 லக்ஷம் தமிழர்களுக்கு இங்கு தமிழனின் ஓட்டிற்கு 
விலைவைத்து அது இரண்டு ஏக்கர் நிலம் என்றாகி விட்டது. இதை மகிழ்ச்சியோடு 
பெற்றுக்கொள்வது மட்டுமின்றி அதற்காக விழா வேறு வைக்க போகிறார்கள் தமிழர்கள் . 
பெங்களூர் நகரத்தை ஆள்வதே தமிழர்கள் தான். மாநகராட்சி தமிழர்களின் கையில் தான் 
இருக்க்கிறது. அவர்கள் நினைத்தால் இரண்டு ஏக்கர் என்ன ஐம்பது ஏக்கர் கூட தமிழ் 
சங்கத்திற்கு ஒதுக்க முடியும். வந்தாரை வாழவைப்பது பெங்களூர் நகரம் என்பதும் அது 
சென்னை இல்லை என்பதை புரிந்து கொள்வதும் கூட சிரமம் தான் இங்கு இருக்கும் 
டுமீளர்களுக்கு.
Rate this:
Share this comment


Indhuindian - chennai,இந்தியா
26-மார்-201809:52:17 IST Report Abuse
Indhuindianஇதை வாங்கிக்கொள்ள கூடாது இவர்கள் உள்குத்து இல்லாமல் எதுவும் 
செய்யமாட்டார்கள். காவேரி பிரச்சினையில் உச்ச நீதி மன்றத்தில் தான் என்னவோ 
எல்லா மாநிலந்திகளுடன் சுமுகமாக இருப்பதைக் காட்டவே இந்த பிச்சை. கிரேக்கர்கள் 
குதிரையை தானம் கொடுத்தால் ஜாக்கிரதையா இருக்க வேண்டும் என்று ஒரு பழமொஷி 
உள்ளது அதுபோல்தான் கர்நாடகக்காரன் தானம் கொடுப்பதும்
Rate this:
Share this comment


natarajan - doha,கத்தார்
26-மார்-201809:08:02 IST Report Abuse
natarajanஓட்டு வாங்க என்னல்லாம் பண்றார் .
Rate this:
Share this comment


ngopalsami - auckland ,நியூ சிலாந்து
26-மார்-201808:59:32 IST Report Abuse
ngopalsamiஇது, தமிழர்களின் ஓட்டுக்களை தம் பக்கம் திருப்ப அஸ்திவாரம். இவ்வளவு நாள் 
இல்லாமல் திடீர்னு தமிழர்கள் மேல எப்படி கரிசனம் வந்தது?
Rate this:
Share this comment


Bhaskaran - chennai,இந்தியா
26-மார்-201808:42:40 IST Report Abuse
Bhaskaranநாளைக்கு கட்டடம் கட்டியபின் காவெரிபிரச்னையில் தகராறு என்றால் உள்ளே 
புகுந்து தாக்கி பொருட்களைவுடைத்து தமிழர்களுக்கு அதிக நஷ்டத்தை 
ஏற்படுத்தவேண்டுமென்கிற நல்ல நோக்கத்துடன் தான் இடம்கொடுத்திருகிறார்
Rate this:
Share this comment


Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
26-மார்-201808:21:03 IST Report Abuse
Srinivasan Kannaiyaஆனால் நீர் மட்டும் கொடுக்க மாட்டீங்க... பகிர்ந்துண்ணும் பழக்கம் கன்னடர்களிடம் 
இல்லை போலும்...
Rate this:
Share this comment


சீனி - bangalore,இந்தியா
26-மார்-201808:54:40 IST Report Abuse
சீனிபோதிய மழை வரும்போது தமிழகத்திற்க்கு நீர் வருகிறது. மழைதான் பிரச்சனை. பெங்களூர்வாசிகளுக்கு போதிய குடிநீர் இல்லை. தமிழகம் வீணாக சுப்ரீம் கோர்ட் வரை போய், கர்நாடகாவுக்குதான் சாதகம் ஆச்சு. எனவே, முறையாக பேச்சுவார்த்தை நடத்தி சாதிக்க வேண்டும். வீணாக போராட்டம் பண்ணி மக்களை பிரிக்க பார்க்க கூடாது. தமிழர்கள் எங்கிருந்தாலும், வாழும் நாட்டிற்க்கு ஆதரவு தெரிவிப்பார்கள். எனவே கர்னாடகாவில் வாழும் தமிழர்கள், பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அடிபனிய மாட்டார்கள். தமிழக அரசு, சகோதர மனப்பாண்மையுடன் இந்த விசியத்தை அணுகவேண்டும். இந்த வாசகர் மாதிரி ஊடகங்களில் வீணான கருத்தை பரப்பி, தயவுசெய்து கர்நாடக உறவை சீர்குலைக்கவேண்டாம்....
Rate this:
Share this comment


partha - chennai,இந்தியா
26-மார்-201811:16:16 IST Report Abuse
parthaஒரு சிந்திக்கத்தெரிந்த தமிழன் பெங்களூரில்...
Rate this:
Share this comment


VOICE - chennai,இந்தியா
26-மார்-201808:12:06 IST Report Abuse
VOICEமெட்ராஸ் ஸ்டேட் என்பது தமிழ்நாடு கர்நாடக கேரளா ஆந்திரா உள்ளடக்கிய பகுதி. 
அப்பொழுது ஒற்றுமையாக இருந்தவர்கள் வடஇந்திய தூண்டுதலில் காங்கிரஸ் 
சூழ்ச்சியில் மொழி ப்ரிச்சனை ஏற்படுத்தி பிரிந்துவிட்டனர். சிங்கப்பூர் கூட நான்கு மொழி 
கொள்கைகள் உண்டு அங்கு இருக்கும் சூழ்நிலை போன்று மக்கள் புரிந்து கொண்டால் 4 
மாநிலம் மக்கள் கிடைக்கும் பயன் ஏராளம்.
Rate this:
Share this comment