எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

உருளுங்கடா உருளுங்க... சொர்க்கம் போகலாம் உருளுங்க!!![‘சுரீர்’ கவிதை]


***இது, கவிஞரேறு, கவிக்குரிசில் ‘பசி’பரமசிவத்தின் 2015ஆம் ஆண்டுப் படைப்பு
=======================================================================
முக்கியக் குறிப்பு:
‘உருளுதண்டம்’ என்னும் நேர்த்திக்கடனுக்கு 2014ஆம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆயினும், இந்தப் படுமூடத்தனத்திலிருந்து பக்தர்கள்{‘அவாள்’[?] உட்பட} விடுபடவில்லை என்பதற்கு மேற்கண்ட படக்காட்சியும் ஓர் ஆதாரம்.

இவர்களைப் படைத்ததாகச் சொல்லப்படும் கடவுளே நேரில்[?] வந்து சொன்னாலும் இவர்கள் திருந்தமாட்டார்கள்!