எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

உருளுங்கடா உருளுங்க... சொர்க்கம் போகலாம் உருளுங்க!!![‘சுரீர்’ கவிதை]


***இது, கவிஞரேறு, கவிக்குரிசில் ‘பசி’பரமசிவத்தின் 2015ஆம் ஆண்டுப் படைப்பு
=======================================================================
முக்கியக் குறிப்பு:
‘உருளுதண்டம்’ என்னும் நேர்த்திக்கடனுக்கு 2014ஆம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆயினும், இந்தப் படுமூடத்தனத்திலிருந்து பக்தர்கள்{‘அவாள்’[?] உட்பட} விடுபடவில்லை என்பதற்கு மேற்கண்ட படக்காட்சியும் ஓர் ஆதாரம்.

இவர்களைப் படைத்ததாகச் சொல்லப்படும் கடவுளே நேரில்[?] வந்து சொன்னாலும் இவர்கள் திருந்தமாட்டார்கள்!