எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 3 மே, 2023

என் பழம் பெருமையும் ‘குமுதம்’ இதழ் வெளியிட்ட என் பழைய கதையும்!!

நம்புங்கள், ‘முனைவர்’[Ph.D] பட்டம் பெற்ற அந்த முன்னாள் அறிஞர்[படம்] நான்தான்!

‘குமுதம்’[12. 8.2009] இதழில் வெளியான ஒ.ப.கதை:

***நீங்கள் வாசிக்காத ‘குமுதம்’ கதைகள் இன்னும் உள்ளன.
பதிவு எழுதக் கைவசம்  ‘சரக்கு’ இல்லாதபோதெல்லாம் அவை வெளியிடப்படும்!

ஹி...ஹி...ஹி!!!