அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.
இதை என் சொந்தச் ‘சரக்கு’ என்று சொல்லிக்கொள்ளவே ஆசை. மனசாட்சி கடுப்படித்ததால் ‘சுட்டது’ என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்![உள்ளது உள்ளபடியே நகலெடுத்துப் பதிவு செய்திருக்கிறேன்.