எனது படம்
தமிழர்கள் தமிழ்ப் பற்றாளர்களாக இருந்தால் மட்டும் போதாது; இந்தி ஆதிக்கத்தைத் தகர்க்க, தமிழ் வெறியர்களாக ஆவது[பிற மொழியாளரும்தான்] மிக அவசியம். இந்தி வெறியர்களின் கொட்டத்தை அடக்கக் கடுமையான போராட்டங்கள் தேவைப்படலாம்.

புதன், 6 நவம்பர், 2024

“பசுத் தொழுவத்தில் படுத்து ‘அதை’ச் செய்தால்...” -‘பாஜக’ அமைச்சர்!

கீழ்வரும் நகல் பதிவு  ‘தினத்தந்தி’ நாளிதழின் ‘கேள்வி-பதில்’ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உலக அளவில் எங்குத் தேடினாலும் ‘பாஜக’வினரைப் போன்ற முட்டாள்ளைக் கண்டுபிடிப்பது சாத்தியமே இல்லை என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரம்.

நல்லவேளை, “தினமும் பசுத் தொழுவத்தில் ஆணும் பெண்ணுமாய்ப் படுத்து அந்தரங்கச் சுகம் அனுபவித்தால், புற்றுநோய் மட்டுமல்ல வேறு எந்தவொரு நோயும் குணமாகிவிடும்”[ஹி... ஹி... ஹி!!!] என்று உளறிவைக்கவில்லை!

‘பாஜக’காரர்கள் பசுவைப் புனிதமானதாக்கி[கோமாதா] நம்மைப் படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. 

மக்கள் நினைத்தால் அனைத்துத் தேர்தல்களிலும் பாடம் கற்பித்து இவர்களைத் திருத்தலாம்.

செய்வார்களா?