எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 6 நவம்பர், 2024

“பசுத் தொழுவத்தில் படுத்து ‘அதை’ச் செய்தால்...” -‘பாஜக’ அமைச்சர்!

கீழ்வரும் நகல் பதிவு  ‘தினத்தந்தி’ நாளிதழின் ‘கேள்வி-பதில்’ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உலக அளவில் எங்குத் தேடினாலும் ‘பாஜக’வினரைப் போன்ற முட்டாள்ளைக் கண்டுபிடிப்பது சாத்தியமே இல்லை என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரம்.

நல்லவேளை, “தினமும் பசுத் தொழுவத்தில் ஆணும் பெண்ணுமாய்ப் படுத்து அந்தரங்கச் சுகம் அனுபவித்தால், புற்றுநோய் மட்டுமல்ல வேறு எந்தவொரு நோயும் குணமாகிவிடும்”[ஹி... ஹி... ஹி!!!] என்று உளறிவைக்கவில்லை!

‘பாஜக’காரர்கள் பசுவைப் புனிதமானதாக்கி[கோமாதா] நம்மைப் படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. 

மக்கள் நினைத்தால் அனைத்துத் தேர்தல்களிலும் பாடம் கற்பித்து இவர்களைத் திருத்தலாம்.

செய்வார்களா?