எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 4 ஜனவரி, 2025

சங்கிகளின்[பாஜக] சில்லுண்டித்தனம்!!!

என் நடுநிலையான, ஆனால் அதிரடியான விமர்சனங்களை எதிர்கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ திராணி இல்லாத சங்கிகள்[பாஜக] முகநூல்[facebook] நிர்வாகத்திற்குப் புகார் அனுப்பியிருக்கிறார்கள்.

நான் செய்த நியாயமான முறையீடுகளை நிர்வாகம் ஏற்க மறுத்ததால், இப்போதெல்லாம் முகநூல் என் இடுகைகளை நிராகரிக்கிறது.

‘பார்வை’களின் எண்ணிக்கை சற்றே குறைகிறது எனினும் அது குறித்து நான் வருந்தவில்லை, சங்கிகளிடத்தில் என் பதிவுகள் மிக அதிக அளவில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதால்.

முகநூல் அறிவிப்பு:

Your message couldn't be sent because it includes content that other people on Facebook have reported as abusive.