எனது படம்
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

"மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறையுங்கள்” - ராஜ் தாக்கரே! அவர் சொல்ல மறந்தது?


ராஜ்தாக்கரே[சொல்ல மறந்தது]:
“மராத்தி தெரிந்திருந்தும் மராத்தியில் பேசாமல் இந்தியில் பேசுபவனைச் செருப்பால் அடியுங்கள்.”