எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

‘தமிழ்ச்சரம்’ நிர்வாகிகளுக்கு என் அன்பான வேண்டுகோள்!

நான் எழுதும் பதிவுகளைத் தமிழ்ச்சரம் தானாகவே இணைத்துக்கொள்கிறது.

தவிர்க்க முடியாத சில காரணங்களால், தமிழ்ச்சரத்தில் என் பதிவுகள் இணைக்கப்படுவதை நான் விரும்பவில்லை.

https://kadavulinkadavul.blogspot.com[கடவுளின் கடவுள்!!!] என்னும் என் தளத்தைத் தமிழ்ச்சரத்துடன் இணைத்த எனக்கு அதைத் துண்டிக்கும் வழி யாதெனத் தெரியவில்லை. எனவே.....

அன்புகொண்டு, தாங்களே இணைப்பைத் துண்டித்து உதவுமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி.
=====================================================================
தமிழ்ச்சரத்தை, வலைச்சரம்’ என்று தவறுதலாகப் பதிவு செய்ததற்கு மிக மிக மிக வருந்துகிறேன்.

பிற்பகல் 04.40 மணியளவில் பிழை திருத்தபட்டது.