புதன், 5 பிப்ரவரி, 2025

நீராடினார் மோடி! புனிதம் நிறைந்து வழிகிறது திரிவேணிச் சங்கமத்தில்!!

“பூமியில் பல்வேறு பணிகளை நிறைவேற்றக் கடவுளால் அனுப்பப்பட்டவன்[பிரதிநிதி] நான்”-மோடி[https://tamil.abplive.com/news/india/pm-narendra-modi-said-i-am-convinced-i-am-not-born-biologically-getting-this-energy-as-god-sent-me-to-do-his-work-184390]

கடவுளால் அனுப்பப்பட்ட, கடவுளின் பரிபூரண ஆசியைப் பெற்ற, சொல்லப்போனால் கடவுளின் பிரதிநிதியான புனிதர் ‘மோடி மகா கும்பமேளாவையொட்டி இன்று (பிப்.5) பிரக்யாராஜ் நகருக்கு வருகை தருகிறார்; காலை 11 மணியளவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார்’[https://news7tamil.live/maha-kumbh-mela-prime-minister-modi-takes-holy-dip-at-triveni-sangam-today.html] என்பது செய்தி.

அண்மைச் செய்தி.....

‘புனிதர் மோடி திரிவேணிச் சங்கமத்தில் நீராடினார்.’

ராமச்சந்திர மூர்த்தியின் பிரதிநிதியான[‘மறுபிரதி’ என்றும் சொல்லலாம்] அவர் நீராடியதால்.....

கரையை ஒட்டிய ஊர்ப் பகுதிகளில் வாழும் மக்கள், பிணங்களுக்கு எரியூட்டி, பாதி எரிந்த நிலையில் அவற்றைக் கங்கையிலும் ஏனைய இரண்டு[சரஸ்வதி ஆறு கண்ணுக்குத் தெரியாதாம்!] ஆறுகளிலும் வீசுவதாலும், புண்ணியம் பெறுவதற்காகக் கோடிக்கணக்கான பக்தர்கள் தங்களின் மன அழுக்கோடு உடல் அழுக்குகளைக் கழுவியதாலும்... கழுவுவதாலும் மாசுபட்டிருக்கும் அவை புனிதம் பெற்றன என்று சொல்லலாம்.

100% புனிதரான மோடி[கடவுளால் அனுப்பப்பட்டவர் & கடவுளின் குழந்தை] புனிதநீர்க் கலவை என்று சொல்லப்படும் திரிவேணியில் நீராட வேண்டிய அவசியமே இல்லாத நிலையில், அங்கு நீராடியது அதில் புனிதம் சேர்ப்பதற்காகவே என்பது அறியத்தக்கது.

மோடியின் கருணையுள்ளம் மனித இனத்தவரால் என்றென்றும் போற்றி வணங்கத்தக்கதாகும்.

வணங்குவோம்! அவரைக் காலமெல்லாம் வாழ்த்தி வழிபடுவோம்!!

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

இந்துக்கள்[மிகப் பலர்] முட்டாள்கள்! இவர்களுக்கு இணையான முட்டாள்கள் இஸ்லாமியர்கள்!!

திருப்பரங்குன்றம்[மலைமீதுள்ள தர்காவில் கிடா வெட்டுதல் & அசைவம் உண்ணுதல்] பிரச்சினையைத்[கீழே உள்ள முகவரியை*ச் சொடுக்கி முழு விவரமும் அறியலாம்] தீர்க்கும் வழியறியாமல் திகைத்து நிற்கிறது தமிழ்நாடு அரசு; தீர்ப்பதும் எளிதல்ல.

இரு மதத்தவர்களும் மலை மீது கோயில்களைக் கட்டித்[ஒரு சாரார் ஆடுகளையும் கோழிகளையும் சித்திரவதை செய்து கொன்று வயிறு முட்டத் தின்று ஜீரணித்துச் சுகம் காண்பது உட்பட > அல்லாவே அனுமதிக்கிறார் என்னும் கதை வேறு] தத்தம் கடவுள்களை வழிபட்டு/வழிபடச் செய்து இவர்களும் இவர்களைச் சார்ந்தவர்களும் இந்நாள்வரை பெற்ற பலன்கள் எவை? ஆதாரபூர்வமான பதிலைச் சொன்னவர்கள் இல்லை[கொலைகளா, தற்கொலைகளா, வன்புணர்வுகளா, இயற்கைச் சீற்றங்களா இவற்றில் எவையெல்லாம் கடவுள்களால் தடுக்கப்பட்டன, அல்லது குறைக்கப்பட்டன?

உயிர்களைப் பலி கொடுப்பதோடு, “முருகன் சொன்னார்[+கடவுள்கள்], அல்லா சொன்னார் என்று பிதற்றி, இந்த மத வெறியர்கள் பக்தர்களைத் தற்கொலை[கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்தல்] போன்ற துர்மரணங்களுக்கு உட்படுத்திக்கொள்ளத் தூண்டுவார்களேயானால், எந்தவொரு அரசாங்கத்தாலும் இதைத் தடுக்க இயலாது[தேர்தலில் ஓட்டு கிடைக்காது என்னும் பயம்].

திருப்பரங்குன்றம் இயற்கையாய் அமைந்த[ஏறி நின்று இயற்கை அழகை ரசித்து இன்புறவும், மன நலம் பேணவும் உடல் நலம் பேணவும்[மருத்துவமனைகள்கூட உருவாக்கலாம்] பயன்படுகிற இடம்.

அங்கே மூடநம்பிக்கைகளை உருவாக்கும் கோயில்களைக் கட்டியது பெரும் தவறு. இதன் விளைவாக இந்து இஸ்லாம் மதத்தவரிடையே[பிற மதத்தவர்களுக்கு உள்ளேயும்தான்] கலகங்கள் உருவானதும் அவற்றால் பல்லாயிரம் உயிர்கள் பலியிடப்பட்டதும் வரலாற்றுச் சோகங்கள்.

எனவே, பெரியார் சொன்னதை இங்கு மீண்டும் பதிவு செய்கிறோம்.....

[இந்துக் கோயில்களில் இடம்பெற்றுள்ள அரிய கலையம்சங்கள் அழியும் என்பதைத் தவிர வேறு இழப்பு ஏதுமில்லை]

விதிவிலக்கு இல்லாமல் அத்தனை மதக் கோயில்களையும் இடிக்கலாம். மாறாக, கல்வி நிலையங்களகவும் மருத்துவமனைகளாகவும் அனாதை இல்லங்களாகவும் மாற்றலாம்[கடவுள் வழிபாட்டால் மக்கள் பரம யோக்கியர்களாக ஆகிறார்கள் என்பது இட்டுக்கட்டிய பொய்; உண்மைக் காரணங்கள் வேறு]. இதன் மூலமாக இனியேனும் அரிய மனித உயிர்கள் பல்லாயிரக்கணக்கில் பலியாவதைத் தடுக்கலாம்.

இதைச் செய்வதற்கான அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை.

மாறாக, அனைத்து அதிகாரங்களையும் தன் வசம் வைத்துள்ள ஒன்றிய அரசால் மேற்குறிப்பட்ட துணிச்சலான செயலைச் செய்துமுடிக்க முடியும்தான். 

“செய்யுமா?” 

“இப்படியொரு அடிமுட்டாளதனமான கேள்வியை எவரும் கேட்டதில்லை” என்பதே நம் மக்களின் பதிலாக இருக்கும்! ஹி... ஹி... ஹி!!!

                                        *   *   *   *   *

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

ஈரோடு இடைத்தேர்தல்... கவுண்டர் ஓட்டு கவுண்டிச்சிக்கே!?!?!

கொங்குக் கவுண்டர்களே, கவுண்டிச்சிகளே,

உங்கள் சாதிக்காரர்கள் அத்தனைப் பேருமே உங்களின் சாதி மீது குறையாத பற்றுக்கொண்டவர்களே என்று நான் சொன்னால், நீங்கள் மறுப்புத் தெரிவிக்கமாட்டீர்கள் என்பது என் நம்பிக்கை.

ஈரோட்டில் மட்டுமல்ல ஒட்டுமொத்தத் தமிழகத்திலுள்ள அத்தனைச் சாதிக்காரர்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.

சாதிப் பாகுபாடு கூடாது என்று மனப்பூர்வமாக நம்புவர்கள் பலர் இருந்தாலும்  அந்த உணர்விலிருந்து முற்றிலுமாய் விடுபடுவது அத்தனை எளிதல்ல.

பிற சாதிக்காரகள் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்போது தன் சாதிக்காரர்கள்[வாரிசுகள், சொந்தங்கள் உட்பட] பின்தங்கிவிடக் கூடாது என்று அஞ்சுவதே அதற்கான காரணம் ஆகும்.

இதன் விளைவு, கட்சி எதுவாயினும் அது தேர்தல் நடைபெறும்போது[இடைத் தேர்தலோ முழுத் தேர்தலோ] தன் சாதியாருக்கு அதிக அளவில் போட்டியிடும் வாய்ப்பை நல்கிட வேண்டும் என்றே ஒவ்வொரு சாதியாரும் எதிர்பார்க்கிறார்கள்; தத்தம் கட்சித் தலைவர்களிடம் வேண்டுகோளும் வைக்கிறார்கள்; வாய்ப்புத் தரும் கட்சியை ஆதரித்து வாக்களிக்கிறார்கள்.

இங்கே சாதிப் பற்று அரசியல் பற்றைப் பின்னுக்குத் தள்ளுகிறது.

அரசியல் பற்றை மட்டுமல்ல இனப்பற்றையும்கூட[தமிழன்] புறமுதுகிடச் செய்கிறது.

இங்கேதான் நம்மவர்கள் மிகப் பெரும் தவற்றைச் செய்கிறார்கள்.

சாதிப்பற்று மேலோங்கி இனப்பற்றுக் குறையுமேயானால்.....

ஆதிக்க வெறி கொண்ட இனத்தவரால், இந்த இனம் அடிமைப்படுத்தப்படும்; கொஞ்சம் கொஞ்சமாக அழிவுப் படுகுழிக்குள் தள்ளிவிடப்படும்.

இனம் அழியுமேயானால், இனச் சார்புள்ள அனைத்துச் சாதிக்காரர்களுமே எதிரிகளின் அடிமைகள் ஆவார்கள்; அழிவை எதிர்கொள்வது சர்வ நிச்சயம்.

எனவே, அனைத்துத் தமிழ்ச் சாதியாரும் தம் இனத்துக்குப் பங்கம் நேரும் நிலை உருவாகும்போது, தங்களின் சாதிப் பற்றைக் கொஞ்சமே கொஞ்சம் தியாகம் செய்து, அனைவரும் இணைந்து ஆதிக்க வெறியரை எதிர்த்துப் போரிடுவது தவிர்க்கக்கூடாதது.

ஈரோடு இடைத்தேர்தலில், சங்கிகளின் முழு நேர அடிமை ஆகிவிட்ட சீமான் என்னும் தமிழினத் துரோகி, தானே தமிழினக் காப்பாளன் என்பதாக நாடகம் ஆடுகிறான்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிட.....

கொங்குக் கவுண்டர்களே, கவுண்டிச்சிகளே,

உங்கள் சாதிப் பெண்ணை வேட்பாளர் ஆக்கியிருக்கிறான்; ஈரோட்டில் நீங்களும் பெரும்பான்மையிரான சாதிக்காரர்கள் என்பதால் வெற்றி வெற்றுவிட முடியும் என்று நம்புகிறான்.

அந்த வெற்றியின் மூலம் பெரியாரைத் தொடர்ந்து இழிவுபடுத்துவது மட்டுமல்லாமல், தமிழர்களின் இனப்பற்றைச் சிதைக்கவும்[சங்கிகளின் நீண்ட நாள் கனவு] முற்படுவான்[தன்னிகரற்ற ஒரு தலைவனாக ஆவதும் அவன் லட்சியம்].

ஆகவே,

உங்களின் சாதிக்காரியான சீதாலட்சுமிக்கு ஓட்டுப் போடுவதைத் தவிருங்கள்[அடுத்துவரும் தேர்தலில் நல்லதொரு கட்சியில் இணைந்து போட்டியிட்டால் வாக்களியுங்கள்]; சீமான் என்னும் வேடதாரிக்குப் பாடம் புகட்டுங்கள்.

உங்கள் ஊர் இடைத்தேர்தலில் வேறு எவருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். அது உங்களின் விருப்பம் சார்ந்தது.

                                    *   *   *   *   *

சனி, 1 பிப்ரவரி, 2025

இந்தப் பதிவு சீமான் என்னும் 'செமி’ சங்கிக்குச் சமர்ப்பணம்!!!

ரோடு இடைத் தேர்தலுக்கு மிகச் சில நாட்களே உள்ள நிலையில், இதைப் படித்த பிறகேனும் பெரியார் எதிர்ப்புப் போதையிலிருந்து விடுபட்டு, நிதானப் புத்தியுடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவான் சீமான் என்னும் நப்பாசையில் பகிரப்படுகிறது இப்பதிவு[நன்றி: ராம், ரஹீம், ராபர்ட்> Quora].

‘பெரியாருக்குக் கடவுள் இல்லை என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?’ -அவசியம் பதில் அறிய வேண்டிய கேள்வி இது.

//சமூகச் சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூட நம்பிக்கைகளைக் களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், அவர் போராட்டங்களை மேற்கொண்டபோது, இவை அத்தனையும் கடவுளோடு முடிச்சுப் போடப்பட்டிருப்பதைக் கண்டார். கடவுள் நம்பிக்கையை ஒழித்தாலன்றி இந்த இழிநிலைகளை அகற்ற இயலாது என்பதை உணர்ந்து செயல்படலானார்.

சாதி, தீண்டாமை, அடக்குமுறை, உயர்ந்தவன் தாழ்ந்தவன் எனப்படும் ஏற்றத்தாழ்வு என்றிவை கடவுள் பெயரால் கடவுள் சொன்னதாகவே மக்கள் மீது திணிக்கபட்டிருந்தன.

தாழ்த்தபட்டவனுக்குப் பிள்ளை பிறக்கும்பொழுது தாழ்த்தப்பட்டவனாகவே பிறக்கிறான். இப்படிக் கடவுளே சொல்கிறாராம்.

‘உயர்ந்த ஜாதிக்காரன்’ எனப்பட்டவன் தாழ்த்தப்பட்ட பெண்ணோடு உறவு கொண்டு குழந்தை பிறந்தால், அந்த பிள்ளைக்குச் சண்டாளன் என்ற அடையாளம் கொடுக்கபட்டது. இதற்குக் கடவுளால் அசரீரியாகச் சொல்லப்பட்ட வேதத்தையே[அண்டப்புளுகு] ஆதாரமாகக் காட்டினார்கள்.

சண்டாளன் என்னும் சமஸ்கிருத வார்த்தைக்குப் பிணம் எரிப்பவன் என்று பொருள்.

வயசுப் பெண்களைப் பொட்டுக்கட்டித் தேவதாசிகளாகக்[தேவதாசிகள் எவனெவனுக்கோ தாசிகள் ஆனது தனிக்கதை] கோயிலுக்கு விடுதல் வேண்டும் என்று சொன்னதும் கடவுளால் அருளப்பட்ட வேதங்கள்தானாம்.

பெண்கள் அரை நிர்வாணமாகத் திரிய வைக்கப்பட்டதும்[அந்தச் சாதிப் பெண்கள் எவர் என்பது சங்கிகளின் அடிமையான சீமானுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை] கடவுளின் பெயரால்தான்.

சேர நாட்டில்[தமிழ்நாட்டிலும்தான்], ஒவ்வொரு வீட்டிலும் ‘பருவம் அடைந்த பெண் திருமணம் ஆனவுடன், முதலில் குறிப்பிட்ட உயர்ந்த சாதிக்காரனோடு[மிட்டா, மிராசு, ஜமீன்] உடல் உறவில் ஈடுபட்டு முதல் பிள்ளை பெற்ற பிறகுதான் கணவனோடு சேர வேண்டும்’ என்பதும் கடவுளின் பெயரால் திணிக்கப்பட்ட வழக்கங்களில் ஒன்று. கடவுளின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அட்டூழியமும் ஆகும்.

இந்தப் பழக்கத்தை மீறும் எந்த ஒரு பெண்ணும் கடவுளுக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுக் கொல்லபட்டாள்.

கடவுள் சொன்னதாகக் கதைகள் கட்டி, மேற்கண்டவை போன்ற மிகக் கொடூர நிகழ்வுகளுக்கு வழி வகுத்த அயோக்கியர்களையும், அவர்களால் கற்பிக்கப்பட்ட கடவுள்களையும் சாடுவதன் மூலம் சாமானியர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் பெரியார்[இன்னும் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். பட்டியல் நீளும்].

அந்தப் பெரியாரைத்தான், சங்கிகளிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு, ஈரோட்டில் தெருத்தெருவாகப் பொய்யுரைத்து இழிவுபடுத்தித் திரிகிறான் சீமான் என்னும் இழிகுணத்தவன்.

வெள்ளி, 31 ஜனவரி, 2025

‘லட்சுமி’ சாமிக்கும் கோயில் கட்டுங்க பிரதமரே!!!

#ழைகளுக்குத் தேவையான செல்வங்களை வழங்க லட்சுமி தேவி[கடவுள் ராமச்சந்திர மூர்த்தியின் துணைவியார்]யைப் பிரார்த்தனை செய்வதாகப் பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த PM மோடி கூறினார்#[https://www.kuttramkuttrame.com/2025/01/31/i-want-the-poor-to-get-wealth-modi/].

உலகெங்கும் பக்தி நெறி பரப்புவதற்கென்றே இவ்வுலகுக்கு அனுப்பப்பட்ட, கடவுளின் மறு பிரதியான அருள்மிகு மோடிப் பெருமகனார், நம் நாட்டிலுள்ள கோடானுகோடி எழைகளுக்கு அனைத்துச் செல்வங்களையும் வாரி வாரி வழங்குமாறு லட்சுமி தேவியைப் பிரார்த்தனை செய்திருப்பது நம் நெஞ்சங்களில் குடம் குடமாக அமிழ்தத்தை இட்டு நிரப்பியிருக்கிறது.

வேண்டிக்கொண்டதோடு அமையாமல், கோடி கோடி கோடிகள் செலவில், பாலராமருக்குக் கோயில் கட்டி பெருந்தொண்டு புரிந்தது போல், லட்சுமி தேவிக்கும் அதனினும் பன்மடங்கு கூடுதல் செலவில் கோயில் எழுப்பித் தெய்வத் திருப்பணி ஆற்றிட வேண்டும் என்று அன்னாரின் திருவடி தொழுது வேண்டுகோள் வைக்கிறோம்.

வாழ்க அருளாளர் மோடி! தொடர்க அவரின் தெய்வத் திருப்பணி!!


சீமானின் அடுத்தப் ‘புதிய’ கட்சி ‘நாம் நாடார்’!!!

ரோடு சட்டமன்ற இடைத் தேர்தல் பரப்புரையில், பெரியாரை மிக அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பழிதூற்றும் தமிழினத்தின் எதிரியான நச்சு மனத்தவன்[பெரியாரை அவமரியாதை செய்யும் இவனுக்கு மரியாதை தருவது தவறு] சீமான், கலைஞர் கருணாநிதியின் மகளான கனிமொழி குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், அவரை ‘நாடார்’ சாதியுடன்[இவனின் சாதி] தொடர்புபடுத்தியிருக்கிறான்[https://tamil.oneindia.com]

இவனைக் கூலிக்காரன் என்ற கனிமொழியை, ‘கூலிக்காரி’ என்றோ வேறு அடைமொழி கொடுத்தோ சாடியிருக்கலாம். அதை விடுத்து, அவசியமே இல்லாமல் தன் சாதியை[நாடார்] அவருடன் தொடர்புபடுத்தியிருக்கிறான் இவன்*.

உள்நோக்கத்துடன் இந்த இழிசெயலைச் செய்த இவன், ஈரோடு தேர்தலில் இவன் கட்சி படுதோல்வி அடையுமேயானால், பெரியாரை மிகக் கீழ்த்தரமாக விமர்சித்ததால் தமிழர்கள் இவனுக்குப் பாடம் கற்பித்தார்கள் என்பதைப் புரிந்துகொள்வான்.

இனியும் ‘தமிழ், தமிழர்’ என்று கூவித் திரிவதால் பயன் ஏதும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு, ‘நாம் நாடார்’ என்னும் பெயரில் ஒரு புதியக் கட்சி தொடங்கி, அநாகரிக அரசியல் நடத்துவான் இவன் என்று உறுதிபடச் சொல்லலாம்.

இவனை ஏற்கனவே புரிந்துவைத்திருக்கும் நாடார் இன மக்கள் இவனை ஆதரிக்க மாட்டார்கள் என்பதால்.....

அடுத்த முயற்சியாக, ‘நாம் கிறிஸ்தவர்’ என்னும் பெயரில் ஒரு புதிய கட்சியை இவன் தொடங்குவான் சைமன் என்னும் கிறித்தவனாக.

ஒரு கிறித்தவனாக இருந்தும் தேர்தல்களில் ஓட்டுப் பொறுக்குவதற்காக, நெற்றியில் திருநீறு பூசிப் பொட்டு வைத்து மக்களை முட்டாள்கள் ஆக்கும் இவனின் பச்சோந்தித்தனத்தைக் கிறித்தவர்கள் நன்கு அறிந்திருப்பதால் அவர்களிடமும் இவனின் ‘பருப்பு’ வேகாது.

அப்புறம்.....

வேற்று வழியே இல்லாமல், ‘நாம் பைத்தியம்’ என்னும் பெயரில் கட்சி ஆரம்பித்து, தேர்தல் வரும்போதெல்லாம் மேடையேறி, கை தட்டிச் சொடக்குப் போட்டு, முஷ்டி உயர்த்தி, “ஆதரிப்பீர் பைத்தியங்களை” என்று வெறிக் கூச்சல் எழுப்பிக் கூடியிருப்போருக்கு வேடிக்கை காட்டித் திரிவான் இந்தக் கோமாளி என்பதில் கிஞ்சித்தும் சந்தேகத்திற்கு இடமில்லை!

* * * * *

*பெரியார் விவகாரத்தில் சீமானை மறைமுகமாகக் கூலிக்காரர் என்று கனிமொழி எம்.பி., விமர்சித்திருந்தார். இதற்கு, ‛‛உங்க அப்பா தான் பெரிய கூலி. சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு உன் கொள்கை என்றால் நீ ஏன் தூத்துக்குடியில் 2 முறை போட்டியிட்டாய்? கனிமொழி நாடார் என்றால் உதயநிதி ஸ்டாலின், முக தமிழரசு எல்லாரும் நாடார்தானே. ஒரு அப்பாவுக்கு 2 ஜாதி இருக்குமா?'' என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்[https://tamil.oneindia.com/news/erode/what-is-the-caste-of-kanimozhi-seeman-asks-675757.html]


வியாழன், 30 ஜனவரி, 2025

கும்பமேளா... 40[+] பேர் பலி! வருந்த வேண்டாம்... வாழ்த்துங்கள் மோடி!!

1954 கும்பமேளாவில்[உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில்] புனித நீரில் மூழ்கிப் புண்ணியம் சம்பாதிப்பதற்குப் பதிலாக, கங்காதேவிக்குத் தங்களின் அரிய உயிரைப் பலிகொடுத்தவர்கள் 800 பேர்!

ஒரு பட்டியல்:

1954இல்..... 800 பேர்.

1986இல்..... 200 பேர்; 

2003இல்..... 100 பேர்; 

2013இல்..... 42 பேர்; 

2025இல்..... 40[எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது].

காயமடைந்தோர்[படுகாயம் உட்பட] இதனினும் மிக அதிகம் என்பது உறுதி.

ஒவ்வொரு கும்பமேளா[விழா]விலும் இந்த அவலம்[உயிரிழப்பு கூடவோ குறைவாகவோ] நேர்கிறது என்பது தெரிந்திருந்தும்.....

பக்தர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதோடு, புனித நீராடலுக்கு அனுமதி வழங்குவதில் மிகக் கடுமையான நெறிமுறைகளைச் செயல்படுத்துவதற்கு மாறாக.....

புனித நீராடுவதால் புண்ணியம் கிடைக்கும், சொர்க்கம் கிட்டும் என்றெல்லாம் பரப்புரை செய்தார்கள் இன்றைய ஆட்சியாளர்கள்; பிரயாக்ராஜ் செல்லும்  வழியெங்கும் பக்தர்களுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் செய்து தந்ததோடு,[650 கிலோமீட்டர்(403 மைல்களுக்குத் தற்காலிகச் சாலைகள் போடப்பட்டன; பல்லாயிரக்கணக்கான கூடாரங்கள் மற்றும் கழிப்பறைகளை அமைக்கப்பட்டுள்ளன> உ.பி.அமைச்சர்]இலவச ரயில் பயணத்துக்கும்[தென்னிந்தியாவில் சில வழித்தடங்களில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, ரயில்கள் அங்கு அனுப்பப்பட்டன] ஏற்பாடு செய்தார்கள். விளைவு, கோடிக்கணக்கில்[10 கோடிக்கும் மேல்] கும்பமேளாவில் பக்தர்கள் கலந்துகொள்வது தவிர்க்க இயலாததாயிற்று.

விளைவு, பக்தர்கள் பலரின் உயிரிழப்பு. உ.பி.மாநில அமைச்சர் ஒருவர் இதை, ‘சிறிய சம்பவங்கள்’ என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 

நாட்டை ஆளுகிற நரேந்திர மோடியும் அமித்ஷா உள்ளிட்ட அவரின் சகாக்களும் இம்மாதிரி நிகழ்வுகளின் மூலம், சிறிதளவும் சிந்திக்கத் தெரியாத மூடப் பக்தர்களின் எண்ணிக்கையைப் பெருமளவில் அதிகரித்துத் தங்களுக்கான ஆதரவாளர்கள் கூட்டத்தைப் பன்மடங்காக்குகிறார்கள்.

‘பிணங்கள் மிதக்கிற கங்கை நீர் எப்படிப் புனிதமானதாகும்? அதில் குளித்தால் பாவம் நீங்கிப் புண்ணியம் சேர்வது உண்மையா?’ என்றெல்லாம் கேள்விகள் கேட்டு மக்களைச் சிந்திக்கத் தூண்டும் உயர் குணம் இவர்களுக்கு இல்லை.

வானத்திலிருந்து அமிர்தத் துளிகள் சிந்தின; அவை கங்கா தீர்த்தத்தில் கலந்துள்ளன; அதில் நீராடினால் பாவங்கள் தீரும்[புராணப் புளுகு] என்றிப்படிக் அயோக்கியர் கட்டிவிட்ட கதைகளை நம்புகிறவர்களைத் திருத்தும் நல்லெண்ணம்  மோடி, அமித்ஷா வகையறாக்களுக்கு இல்லவே இல்லை.

இறந்தவர்களுக்காக இவர்கள் இரங்கல் தெரிவிக்கிறார்களாம்.

இரங்கல் எதற்கு? இறந்தவர்கள் எல்லாம் புண்ணியம் சம்பாதித்துச் சொர்க்கம் சேர்ந்திருப்பார்கள். அதற்காக மகிழ்ச்சி அல்லவா தெரிவிக்க வேண்டும்.

இறந்தவர்கள் பெருமளவில் பாவம் செய்தவர்கள். அதனால்தான் பரிதாபமாக உயிரிழந்தார்கள் என்றுகூடச் சொல்வார்களோ?

கீழே உள்ள நகல் பதிவின் உள்ளடக்கதை வாசியுங்கள். கும்பமேளாவில் புனித நீரில் குளிக்கப்போகிறவர்கள் எத்தனைக் கல் நெஞ்சர்கள் என்பது புரியும்.

இம்மாதிரிப் பதிவுகளை மிகுந்த தயக்கத்துடன்தான் எழுதவேண்டியள்ளது. காரணம்.....

பக்தியின் பெயரால் பாதுகாத்து வளர்க்கப்படும் மூடத்தனங்களை விமர்சிப்பவர்களை அதிகார வர்க்கம்  கண்டிக்கவோ தண்டிக்கவோ தயங்குவதில்லை.

புதன், 29 ஜனவரி, 2025

‘வெடிகுண்டன்’ சீமானின் வெறிப் பேச்சு! ஈரோட்டிலிருந்து வெளியேறும் பெரியார் சீடர்கள்!!

ரோடு கிழக்குச் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நேற்று சீமான் பின்வருமாறு பேசினார்:

“நீ வைத்திருப்பது வெறும் பெரியார் எனும் வெங்காயம். என் தலைவன் பிரபாகரன் கையில் வைத்திருப்பது வெடிகுண்டு. நீ பெரியாரின் வெங்காயத்தை என் மீது வீசு. நான் பிரபாகரன் தந்த வெடிகுண்டை உன் மீது வீசுகிறேன். என்ன நடக்கிறது என்று பார்.

ஏய்..... வெச்சிருக்கேன்..... இன்னும் வீசவில்லை. வெடிகுண்டுகளை வீசினேன் என்றால் என்ன ஆவாய் என்று யோசித்துப்பார். புதைச்ச இடத்தில் புல்கூட முளைக்காது என்பதைத் தெரிந்துகொள். Be Carefull... சேட்டையை வேறு எங்காவது வைத்துக் கொள்.”[https://tamil.oneindia.com/].

சீமானின் இந்த ஆக்ரோசப் பேச்சால், பெரியார் தொண்டர்கள் தங்களுக்குப் பாதுகாப்புத் தராத ஸ்டாலின் மீது வசைமாரி பொழிந்துகொண்டே , அலை அலையாக ஈரோட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

இது ஈரோட்டு நண்பர் ஒருவர் அடியேனுக்குச் சற்று முன்னர் அனுப்பிய தகவல்!

* * * * *


கும்பமேளா குளியலில் சொர்க்கம் சேர்ந்தோர் 40 பேர்! சேர்வோருக்காகத் திறந்தே இருக்கிறதாம் சொர்க்கத்தின் கதவு!!

//புனித நாளான தை அமாவாசையில் கும்பமேளா புனித நீராட்டத்தில் 40 புனிதர்கள்[பக்திமான்கள்] சொர்க்கம் சேர்ந்தார்கள்; மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட புண்ணியவான்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில்[அவர்களின் வரவை எதிர்பார்த்து 24 மணி நேரமும் சொர்க்கவாசல் திறந்தே இருக்கிறதாம்] இருக்கிறார்கள்// என்பது, சற்று முன்னரான [காலை 06.45] ‘சன்’ தொ.கா.செய்தி.

உலகெங்கும் பக்தி நெறி பரப்பக் கடவுளால் இம்மண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நம் வழிபாட்டிற்குரிய அருளாளர் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உ.பி.முதல்வர் யோகி ஆதியானந்துக்கு உத்தரவிட்டிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.
[அம்மணக்குண்டிக் காட்டுமிராண்டிகள்]

கும்பமேளா கொண்டாட்டத்தின் நோக்கமே புனித நீராடிப் புண்ணியம் சேர்த்துச் சொர்க்கம் சேர வேண்டும் என்பதுதான்.

நோக்கம் இதுவாக இருக்க, 40[+?] பேர் மட்டுமே சொர்க்கபுரி சென்றடைந்த நிலையில் எஞ்சியிருப்போரும் அங்கு செல்லவிருப்பதைத் தடுக்கும் முயற்சிதான் ‘மீட்பு நடவடிக்கை’ என்பதை நம் பிரதமர் அவர்கள் மறந்தது ஏன் என்று தெரியவில்லை.

புனித நீராடினால் புண்ணியத்தை அள்ளிக் குவிக்கலாம்; சொர்க்கத்தில் இடம் பிடித்து என்றென்றும் சுகித்திருக்கலாம் என்றெல்லாம் தொடர் பரப்புரைகள் செய்ததோடு, கோடிக்கணக்கில் செலவு செய்து, பக்தர்கள் கும்பமேளாவுக்குச் செல்வதற்கான அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்ததே நம் மோடி & யோகி ஆதியானந்த் அரசுகள்தான்.

செய்வதெல்லாம்[செய்யக்கூடாதவை எல்லாம்?] செய்து 50 உயிர்கள்[சரியான கணக்கு?] பலியான நிலையில்[தீ விபத்தில் பலர் இறந்தார்கள்].....

மீட்பு நடவடிக்கை எடுக்கிறார்களாம்.

இவர்களின் இறுக்கமான பிடியில் சிக்கித் தவிக்கும் அப்பாவிப் பக்தர்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்போவது யார்? எவரெல்லாம்?

அந்த ராமச்சந்திர மூர்த்தி மட்டுமே அறிவார்?!

செவ்வாய், 28 ஜனவரி, 2025

இஸ்லாம் பெண்ணுக்கு இந்துப் பெண்ணின் இதயம்! இனி எதற்கு மதங்கள்?

ந்தியாவின் முதல் இருதய மாற்று அறுவைச் சிகிச்சை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செய்யப்பட்டது. அப்போது உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கான சட்டம் ஏதும் இந்தியாவில் இல்லை. சிறப்பு அனுமதிகளைப் பெற்று அந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

1994இல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கென்று சட்டம் வந்த பிறகு, முதல் இருதய மாற்று அறுவைச் சிகிச்சையைச் செய்தவர் மறைந்த டாக்டர் கே.எம். செரியன்தான்.

1995ஆம் ஆண்டில் நடந்த இந்த அறுவைச் சிகிச்சையில் ஹேமா என்ற பெண் சாலை விபத்தால் உயிரிழந்தபோது, அவரது இதயம் மைமூன் பீவி என்ற பெண்ணுக்குப் பொருத்தப்பட்டது.


இது குறித்துப் பேசும்போதெல்லாம், "இந்த அறுவைச் சிகிச்சையில் இருதயத்தைப் பெற்றவர் ஓர் இஸ்லாமியப் பெண். அவருக்கு இருதயம் கொடுத்தவர் ஓர் இந்து. இஸ்லாமியப் பெண்ணுக்கு, இந்துவின் இதயத்தை எடுத்துக் கிறிஸ்தவரான நான் பொருத்தியிருக்கிறேன்” என்று சொல்லிச் சிரிப்பாராம் மருத்துவர் செரியன்[இருதயத்தைப் பெற்ற அந்தப் பெண் அதற்குப் பிறகு நீண்ட காலம் உயிரோடு இருந்தார் என்பது அறியத்தக்கது].


‘மனிதர்களுக்குத் தேவை ‘மனிதம்’தான்; மதம் அல்ல’ என்று தம் செயல்பாட்டின் மூலம் உலகுக்கு உணர்த்தினார் மருத்துவர் செரியன் அவர்கள். அதை உணர்ந்து போற்றி மதங்களைப் புறக்கணிக்கும் மனப் பக்குவம் இன்றளவும் மதவாதிகளுக்கு இல்லை என்பது வெட்கக்கேடு!


https://www.bbc.com/tamil/articles/clynq27q6ndo


                                       *   *   *   *   *

திங்கள், 27 ஜனவரி, 2025

பெரியார் நேரில் வந்தால் கடித்துக் குதறமோ சீமான் என்னும் வெறி நாய்!!!

[பெரியார் இப்படிச் சொன்னார் என்பது அப்பட்டமான பொய்; இது, சீமான் கடைந்தெடுத்த பொய்யன் என்பதற்கான ஆதாரம்]

வாக்குச் சேகரிப்பில்[ஈரோடு இடைத் தேர்தல்], ஆளும் ‘தி.மு.க.’வைச் சாடுவதைவிட,  தன் கட்சி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதைவிட, பெரியாருக்குள்ள மரியாதையை மிச்சம் மீதியில்லாமல் சிதைத்து அழிப்பதே சீமானின் முக்கிய நோக்கம் என்பதை, வெறித்தனமான இவனின் பேச்சால் அறிய முடிகிறது.

ஒட்டுமொத்த உடம்பையும் முறுக்கேற்றிக்கொண்டு குதிக்கிறான்; துள்ளுகிறான்; முஷ்டியை உயர்த்தி, “என் எதிரில் வா. உன்னை அடித்தே கொன்றுபோடுகிறேன்” என்பதுபோல் குஸ்தி கட்டுகிறான்; கன்னத்தில் தட்டுகிறான்; உள்ளங்கையில் தட்டித் தட்டிச் ‘சொடக்கு’ப் போடுகிறான்; நெஞ்சில் அடித்துக்கொள்கிறான்; ‘கண்ணில் பட்டால் கடித்துக் குதறுவேன்’ என்பது போல் கர்ஜிக்கிறான். கண்களில் தீப்பொறி பறக்கிறது; அவயவங்களின் ஒவ்வோர் அசைவிலும் கட்டுக்கடங்காத கோபம் கொந்தளிக்கிறது[இன்னும் இப்படி நிறையச் சொல்லலாம்].

ஆக்கபூர்வமான கருத்துகளைச் சொல்லாமல் ஆக்ரோசப் பேச்சின் மூலம் மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய நினைக்கிறான், பல ஆண்டுகளாக ‘நாம் தமிழர்’ என்று சொல்லித் தமிழர்களை முட்டாள்கள் ஆக்கிய இவன்[பல கட்சி மாறிய வேடதாரி]; இப்போது பெரியாரை அவமதித்துச் சங்கிகளோடு சங்கமித்து, தமிழர்களின் இன உணர்வை மழுங்கடிப்பதில் அதி தீவிரம் காட்டுகிறான்.

இவன் அளவுக்கு பெரியாரை மிகக் கடுமையாக வேறு எவரும்[‘அவர்கள்’ உட்பட] இழிவுபடுத்தியதில்லை.

மனதைப் பதற வைக்கும்... உடம்பெங்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பை உண்டுபண்ணும் இவனுடைய செயல்பாடுகளுக்காகத் தமிழ்நாடு அரசு குற்றவியல் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

காரணம்.....

எடுத்தால், இவன் மக்களின் அனுதாபத்தைப் பெறுவான்; வெற்றி பெறுகிறானோ அல்லவோ, இவனின் வேட்பாளர் பெறும் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அரசு அஞ்சுவதாக இருக்கக்கூடும்.

தமிழ்நாடு அரசின் நிலைதான் இதுவென்றால், இவனின் அடாவடித்தனங்களைக் கண்கூடாய்க் காண நேர்ந்தும் தமிழ் மக்கள் அமைதி காப்பது ஏன் என்று புரியவில்லை.

பெரியாரால் தங்களுக்கு எந்தவொரு நன்மையும் விளையவில்லை என்று இவர்கள் எண்ணுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

சந்தேகிப்பதில் தவறே இல்லை என்றால், ‘தமிழன்’ வேடம் புனைந்து தமிழினத்தைச் சங்கிகளிடம் சரணடைய வைக்கும் போலித் தமிழன் சீமான் போன்றவர்களிடம் சிக்கித் தமிழினம் சீரழியும் என்பது உறுதி!

                                           *   *   *   *   *
****** அன்று பெரியாரைப் பாராட்டியதும் இதே நாய்தான்! காணொலி:

***‘பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி’ என்று சொன்னது ஏன்?

பின்வரும் முகவரியைச் சொடுக்கிப் பதிவை வாசியுங்கள்.


                        *   *   *   *   *
“ஆடவன் தாயையும் மகளையும் சகோதரியையும் புணரலாம்” என்று சொன்னவன் பிரம்மா[புராணக் கதை > பதிவு முகவரி கீழே].

இது போன்ற கதைகளைச் சுட்டிக்காட்டித்தான் புராணங்களை எரிக்க வேண்டும் என்றார் பெரியார். கதையில் இடம்பெற்றுள்ள வாசகத்தைப் பெரியார் சொன்னதாகக் குரைத்திருக்கிறது இந்தச் சீமான என்னும் சொறி நாய்.

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

சீமானுக்குள்... அடடா இத்தனைச் சீமான்களா!?!?!

“சீமானைப் பற்றி ஒரே வரியில் கூறவேண்டும் என்றால் என்ன கூறுவீர்கள்?”[Quora]

1.ஒரு வார்த்தையில் சொல்வதானால் கழிசடை…🤭😆

2.எண் வடிவில் சொல்வதானால் 420…🤭🤭😆🤣

3.ஒரு வரியில் சொல்வதானால்…

தமிழகத்தைப் பிடித்த பீடை.., 🤮🤮

4. சுருக்கமாகச் சண்டாளன்.. 🤭🤭🤭😆🤣😂

5.ஓசிச் சோத்துக்கு வாயை வாடகைக்கு விட்டுக் குலைக்கிறவன்.

6.பைத்தியக்காரக் காமெடியன்.

7.தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களை அழிக்க பிஜேபியால் இறக்கி விடப்பட்டிருக்கும் பிரிவினைவாதி.

8.அவனோட அரசியல் பிச்சைப் பாதை இதோ :

9.ஆங்கிலம் படிக்காதே, காலேஜ் போகாதே, மாடு மேய்க்கப் போ.. என்று இளைஞர்களைக் குழப்பி, அவர்களைத் தண்டச்சோறு, சோம்பேறி, பிச்சைக்காரன்கள் மற்றும் பொறுக்கிகள் ஆக்குகிற ஆபத்தானவன் சைமான்.


10.சுயநலமான சந்தர்ப்ப வாத ஏமாற்றுக்கார வாய்ஜாலக்காரன்.


11.பணம் கொடுப்பவர்களுக்கு விசுவாசமாகப் பேசும் நல்ல நடிகன்; இளைஞர்களின் உணர்ச்சிவசப்படும் தன்மையைத் தனக்குச் சாதகமாக மாற்றி நல்ல காசு பார்க்கும் புத்திசாலித்தனமான தொழிலதிபன்.


12.வன் ஒரு முழுப் பைத்தியம்… பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பது என்பது தேவையுள்ளவர்களைக் கண்டறியும் ஒரு வழி ஆகும். அதற்குப்போய்த் “தகுதி பார்க்கிறாய்” என அரசைக் கொச்சைப்படுத்துவதோடு, செருப்பால் அடிப்பேன் என்றெல்லாம் பேசும் ஆணவக்காரன்; மோசமான மன நோயாளி என்றும் சொல்லலாம்.


13.இன்னமும் முதிர்ச்சி அடையாத, சபை நாகரீகம் தெரியாத தேசிய/ மாநிலக் கட்சியின் பினாமி.


14.ஆற்றில் தொலைந்ததைக் கடலில் தேடுவதாகச் சொல்லிக்கொண்டிருப்பவன்.


15.சூழ்நிலையைச் சரியாக அரசியலில் பயன்படுத்திக்கொள்பவன்.


16.காரியப் பைத்தியம்.


17.எட்டாக்கனிக்கு ஆசைப்படும் ஏமாந்த குள்ளநரி.


18.இவனது ஆசை எக்காலமும் நிறைவேற வாய்ப்பே இல்லை.


19.இந்த ஆளை மனநலம் குன்றிய காப்பகத்தில் அப்போதே சேர்த்திருக்க வேண்டும். இப்போது... விட்டால் வாயாலேயே தமிழ் நாட்டை நாசமாக்கிவிடுவான்.

சனி, 25 ஜனவரி, 2025

சீறிப் பாயும் சிங்கம் சீமான்! சிதறி ஓடும் எதிரிகள்!!

பெரியாரைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியதிலிருந்து இந்நாள் தேர்தல்[ஈரோடு] பரப்புரைவரை, செந்தமிழன் சீமான் சீறும் சிங்கமெனக் கர்ஜிக்கும்போதெல்லாம், அவரின் ஆக்ரோசமான அங்க அசைவுகள் காண்போரைக்[அடியேன் உட்பட. ஹி... ஹி... ஹி!!!] கதிகலங்க வைக்கின்றன.

அவை அவரின் தம்பிகளை வீறுகொண்டு எழுந்து மாற்றாருடன் சமர் புரியத் தூண்டுவனவாகவும், அரசியல் எதிரிகளை அலறியடித்துப் புறமுதுகிட்டு ஓடச் செய்வனவாகவும் உள்ளன.

எடுத்துக்காட்டாகக் கொஞ்சம் படங்கள்:

இன்றையத் தினத்தில் எதிரணியினருக்கு நாம் செய்யும் எச்சரிக்கை:

தேர்தலில்[ஈரோடு] சிறுத்தை சீமானை எதிர்த்துப் போட்டியிட்டு நீங்கள் வெற்றிபெற நினைத்தால் அது வெறும் பகற்கனவாகவே முடியும்.
 
அவரின் வெற்றி 100% உறுதி.

2026 தமிழ்நாடு சட்டமன்றைத் தேர்தலிலும் வெற்றிக்கனி பறித்து ஆட்சிபீடத்தைக் கைப்பற்றுவார்.

எனவே, அவர் மீதான பகை உணர்வை முற்றிலுமாய்த் துடைத்தெறிந்து, 2026இல் முதல்வர் சீமானை வாழ்த்திட உங்கள் மனங்களைப் பக்குவப்படுத்துவீர்!

வாழ்க தமிழ்நாடு முதல்வர்[2026] சிங்கத் தமிழன் சீமான்!!