ஆளுமைகளின் சாதனைகளுக்கு முடிவுரை எழுதும் மரணம்
கொடியது… கொடியது.
அதனினும் கொடியது…..
அவர்களை ஆரத் தழுவுவதற்கு முன்பே
அவர்களிடமிருந்த இளமை, வலிமை, அழகு, ஆண்மை என்று
அத்தனைப் பெறுதற்குரிய பேறுகளையும் அது
படிப்படியாகப் பறித்துக்கொள்வது!