எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 18 ஜனவரி, 2026

வைகுண்டத்திலா, கைலாயத்திலா எங்கே தேடலாம் அவதாரம் மோடியை?

//Dhaka: In Bangladesh’s Gazipur district, a Hindu man was beaten to death after he tried to protect a teenage worker from an attack, police told local media//

Bangladesh: Hindu Shop Owner Beaten To Death While Protecting Teen Worker-இது அண்மை நிகழ்வு.

இதற்கு முன்பான இஸ்லாமியரின் தாக்குதல்களில், 116 இந்துக்கள்[+பிற சிறுபான்மையினர்> குறைந்த எண்ணிக்கையில்] கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அவதாரம் மோடி எங்கே போனார்? ராமச்சந்திர மூர்த்தியைத் தேடி வைகுண்டத்திற்கா, சிவபெருமானைச் சந்திக்கக் கைலாயத்திற்கா?

அவரைக் கண்டுபிடித்துத் தகவல் சொல்வாரா ‘சத்துக்குரு’ ஜக்கிப் பகவான்?

https://www.msn.com/en-in/money/news/hindu-man-killed-with-shovel-while-trying-to-save-employee-in-bangladesh/ar-AA1UpAzm?ocid=BingHp01&pc=BG00&cvid=c6a2d9fcb9684a309e39d3bba853b49a&ei=