84 வயதிலும் ‘அது’ விசயத்தில் வரலாறு படைத்துள்ள ‘ஜெம் கிரானைட்’ வீரமணி அவர்கள், எங்கள் மாவட்டத்துக்காரர்[திருச்செங்கோடு> நாமக்கல் மாவட்டம்] என்பதில் பெருமைப்படுவதா வெட்கப்படுவதா என்னும் கேள்விக்கு விடை கிடைக்காத நிலையில், அவர் குறித்த ஊடகச் செய்திகளில்[100% உண்மை?] மிக மிக மிகச் சுவாரசியமானவை பின்வருமாறு:
வழக்கு நிலுவையில் இருப்பதால், மேற்கண்ட நிகழ்வு குறித்த விமர்சனம் தவிர்க்கப்படுகிறது.
நூற்றுக்கணக்கான இளசுகளை அந்தப்புரங்களில் அடைத்துவைத்து, சுகபோகிகளாக வாழ்ந்த அந்தக் கால மன்னர்கள்[பெரும்பாலோர்?] மனத்திரையில் காட்சியளிக்கிறார்கள்!


