குழந்தைகளைப் பாதித்திருப்பது அரிய மரபணுக் கண் கோளாறு என்கிறார்கள் மருத்துவர்கள்.
எதிர்காலத்தில், பார்வையைப் பறிகொடுக்கும் பாசமிகு பிள்ளைகளின் வாழ்க்கையில் ஓரளவுக்கேனும் மகிழ்ச்சியைத் தக்க வைக்க[வேறு வழியில்லை], பெற்றோர்கள் கையாளும் வழிமுறையும் அரிதானதுதான்.
மேற்கண்ட மரபணுக் கண் நோய் தாக்குவது இயற்கை என்றால், எதுவும் சொல்லத் தோன்றவில்லை. கடவுள் என்றால்.....
‘உலகைப் படைத்தவன் முற்றிலுமாய்[பரந்து> மிச்சம் சொச்சம் இல்லாமல்] அழிவானாக’ என்ற வள்ளுவர் வாக்கு நினைவுக்கு வருகிறது.
கெடுக உலகியற்றி யான்' -குறள்.
https://x.com/hashtag/RetinitisPigmentosa?src=hashtag_click