மேற்கண்ட காணொலிச் செய்தி ஒருபுறம் இருக்க, கட்டடம் முற்றிலுமாய் இடிந்து நொறுங்கி விழாமலிருந்ததற்கான[கீழ்த்தளங்கள் சிதைந்துள்ளன] காரணங்களை, கருத்துரை வழங்கியவர்களில் கணிசமானவர்கள் சிறப்பாக ஆராய்ந்திருக்கிறார்கள். அவற்றுள் கீழ்க்காணும் இரண்டும் இடம்பெற்றுள்ளன.
அறிவுபூர்வமாக இவர்கள் சிந்தித்தது வரவேற்கத்தக்கது.
மதச் சார்புள்ள பக்தர்களும், எதையும் ஆராய்வதற்கான ஆறறிவு தங்களுக்கு வாய்த்திருப்பதை அடியோடு மறந்து கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அவற்றுள் சில:
1.@chandrasekaranr3701,4 days ago
*****கருத்துரை வழங்கியுள்ள மும்மத[முன்னணி பெற்றவை] விசுவாசிகளிடம் நாம் முன்வைக்கும் ஒரே ஒரு கேள்வி: மேலே குறிப்பிடப்பட்ட ஒரே ஒரு வீட்டையும் அதிலிருந்தவர்களையும் காத்த உங்களின் கருணைக் கடவுள்கள், வெள்ளத்தில் சிக்கிச் சிதைந்து உருக்குலைந்து மரணத்தைத் தழுவிய ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களைக் காப்பாற்றத் தவறியதோடு, காணாமல்போன நான்காயிரத்துக்கும் மேற்பட்டவர்களை உயிருடன் மீட்கத் தவறியது ஏனுங்க?
2.@perciajames7829
4.@beulamanasae5018
5.@JeyarajY-em8gs 
3 days ago6.@Chennaidonkeymilk
2 days ago