எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 10 மார்ச், 2024

காணொளியா, காணொலியா?

காணொலி 1:


காணொலி 2:


வேண்டுகோள்: இக்காணொலியின் 3ஆம் பத்தியில் தொடர்ப் பிழை நேர்ந்துள்ளது.

‘... சந்தேகிக்கும்படியாக...’ என்றிருப்பதை, ‘சந்தேகிக்கும்படியாகவும்...’ என்று திருத்தி வாசிக்குமாறு வேண்டுகிறேன்.