எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 11 ஜனவரி, 2019

ஆன்மிகப் புளுகர்களுக்குத் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கண்டனம்!

ஆன்மிகப் புளுகர்கள், அறிவியல் மாநாடுகளில் பங்கேற்று மனம்போன போக்கில் புராணக் கதைகளுக்கு அறிவியல் சாயம் பூசும் அதிசயம்[அட்டூழியம்!]  இன்று இந்த நாட்டில் நடக்கிறது.

கீழ்க்காணும் நாளிதழ்[கள்]ச் செய்தி இதற்கு ஓர் உதாரணம்.

நகல் படிவத்திலேயே வாசித்தறிவது எளிதாக உள்ளது. தொடருங்கள்.
=====================================================================
அமேசான் கிண்டிலில், இதுவரை என்னுடைய 10 நூல்கள் வெளியாகியுள்ளன.