பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 1 மே, 2019

தமிழ் பேசும் காட்டுமிராண்டிக் கும்பல்!!!

'காலைக் கதிர்'[30.04.2019] நாளிதழ்ச் செய்தி:
இச்செய்தியை வாசித்து முடித்ததும் என்னுள் முகிழ்த்த சில கவிதை வரிகள்:

சிதறுது சிதறுது தமிழனின் சிந்திக்கும் அறிவு சிதறுது.

பதறுது பதறுது பகுத்தறிவாளரின் உடம்புடன் இணைந்து 
உள்ளமும் பதறுது.

சிரிக்குது சிரிக்குது இவனின் கூமுட்டைத்தனம் கண்டு 
ஒட்டுமொத்த உலகமும் சிரிக்குது.

நகைக்குது நகைக்குது இந்த இளிச்சவாயனின் பேராசை குறித்து
நகைக் கடைக் கும்பல் நாளெல்லாம் நகைக்குது.

நாமக்கல் கவிஞர் உயிரோடு இருந்தால்.....

''தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவற்கெனப் பல இழிகுணமுண்டு'' என்று 
தவறாமல் பாடியிருப்பார்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக