எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 26 ஜூன், 2019

அமேசான் கிண்டிலில் நான் எழுதிய புதிய நூல்.....

அமேசான் கிண்டிலில் இன்று[26.06.2019] நான் பதிப்பித்துள்ள [18 ஆவது] நூல்:

வாருங்கள்...சாகும்வரை சிந்திக்கலாம்!!!: ஆகச் சிறந்த 17 நூல்களின் முன்னுரைத் தொகுப்பு (Tamil Edition)
Free with Kindle Unlimited membership
Or ₹49 to buy
---------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக