எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 12 செப்டம்பர், 2019

திகைக்க வைக்கும் தொன்மையான வியட்நாம் குகை!!!

கண்டிக்கவோ, கலாய்க்கவோ, சிந்திக்கத் தூண்டவோ, சிரிக்க வைக்கவோ, கண்கலங்கச் செய்திடவோ இருப்பில் தரமான ‘சரக்கு’ ஏதும் இல்லாத காரணத்தால்.....

சற்று முன்னர் ‘குங்குமம்’[15.09.2019] வார இதழில் கண்டறிந்த கீழ்க்காணும் அரிய தகவலை உங்களுடன் பகிர்கிறேன்.

வருகைக்கு நன்றி!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக