திங்கள், 26 ஆகஸ்ட், 2024

அகிலமெங்கும் அனுமன் குரங்கின் புகழ் பரப்பும் அமெரிக்கச் சங்கிகள்!!!

ந்தறிவு உயிரினமான குரங்கை மனிதன் ஆக்கியவன் வால்மீகி[ராமாயணம் என்னும் 100% கற்பனைக் கதையை எழுதியவன்].

அந்தக் குரங்கு மனிதனைக் கடவுளாக்கி நாடெங்கும் சிலைகள் நிறுவி, தாங்கள் நிரந்தர முட்டாள்கள் என்பதை உலகறியச் செய்தவர்கள் இங்குள்ள சங்கிகள் என்னும் களிமண் மண்டையர்கள்.

பெரும்பாலோர் கிறித்தவர்களாயினும் அறிவுஜீவிகளும் வாழ்கிற அமெரிக்காவுக்குப் பிழைக்கப்போன இவர்கள், தாங்கள் இப்போதும் எப்போதும் காட்டுமிராண்டிப் பரம்பரைதான் என்பதை, அங்கே அனுமான் குரங்குக்கு 90 அடி உயரச் சிலை நிறுவியதன் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.

இது போதாது, உலகிலுள்ள அத்தனை நாடுகளிலும் ஆஞ்சநேயக் குரங்குக்குச் சிலைகள் எழுப்பித் தாங்கள் பிறவி மூடர்கள் என்பதை இவர்கள் உலகறியச் செய்யலாம்.

இவர்களுக்குக் கடவுள் அவதாரமான மோடி தன் அமோக ஆதரவை நல்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

ஆதாரம்:

#அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனில் சுகர்லாண்ட் என்ற பகுதியில் ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி கோயில் உள்ளது. இங்கு 90 அடி உயரத்தில் பிரம்மாண்ட அனுமன் சிலை கட்டி முடிக்கப்பட்டு கடந்த 18-ஆம் தேதி ஸ்ரீ சின்னஜியர் சுவாமிகள் முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டது. இச்சிலைக்கு ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள அனுமன் சிலைகளில் மூன்றாவது மிகப்பெரிய அனுமன் சிலை இது என கூறப்படுகிறது#

https://www.dinamalar.com/news/world-tamil-news/90-feet-tall-hanuman-statue-unveiled-in-america--/3709291