எனது படம்
தமிழர்கள் தமிழ்ப் பற்றாளர்களாக இருந்தால் மட்டும் போதாது; இந்தி ஆதிக்கத்தைத் தகர்க்க, தமிழ் வெறியர்களாக ஆவது[பிற மொழியாளரும்தான்] மிக அவசியம். இந்தி வெறியர்களின் கொட்டத்தை அடக்கக் கடுமையான போராட்டங்கள் தேவைப்படலாம்.

சனி, 10 மே, 2025

போர்க்காலக் கவிதை... “பிணங்களை அகற்றுங்கள்”!

வெற்றி! வெற்றி!!

நடந்துமுடிந்த போரில் நாமே வென்றோம்.

நம்  படை வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

“வெற்றி விழா கொண்டாடுவதற்கு முன் 

ஆங்காங்கே

சிதறிக் கிடக்கும் சடலங்களைப் புதையுங்கள்.

தவறினால்

அழுகிய பிண நாற்றம் மூக்கைத் துளைக்கும்.”