வெற்றி! வெற்றி!!
நடந்துமுடிந்த போரில் நாமே வென்றோம்.
நம் படை வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
“வெற்றி விழா கொண்டாடுவதற்கு முன்
ஆங்காங்கே
சிதறிக் கிடக்கும் சடலங்களைப் புதையுங்கள்.
தவறினால்
அழுகிய பிண நாற்றம் மூக்கைத் துளைக்கும்.”