எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 14 ஜூன், 2021

இப்படியும் ஓர் 'அப்பாவி'ப் பெண்ணா!?!?!

கீழ்க்காணும் படத்தை வெகுவாக ரசித்தேனே தவிர, விமர்சிக்கத் தோன்றவில்லை. நீங்கள் எப்படியோ?!


                                       *    *    * 

நன்றி: