அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 9 ஜனவரி, 2024

மகளுடன் உடலுறவு கொண்ட பிரம்மா! பெரியாரைக் கொச்சைப்படுத்தும் சங்கிகள்!!

 Subramanian Rm இன் தற்குறிப்பு போட்டோ

Subramanian Rm[கோரா]

கேள்வி: "உன் தாயிடமோ தங்கையிடமோ உன் காம இச்சையைத் தீர்த்துக்கொள்வதில் தவறில்லை" என்று ஈவேரா[ஈவெரா] சொன்னாரா? அப்படிச் சொன்னவரையா தமிழினத் தலைவராகக் கொண்டாடுகிறார்கள்?”


பதில்:

பெரியார் சொன்னார் என்பது உண்மைதான். இதனுடன் சம்பந்தப்பட்ட ஒரு புராணக் கதையும் சொன்னார். முழுக் கதைக்குப் பதிலாக, இந்தச் சில வரிகளை மட்டும் பரப்புரை செய்துகொண்டிருக்கிறார்கள் அவர் போற்றப்படுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத தமிழின எதிரிகளான சங்கிப் பொறுக்கிகள்; மூடநம்பிக்கை பரப்பும் முழு மூடர்கள்.


கதை:

பிரம்மன் அவனின் மகளாகிய பத்மையின் அழகைக் கண்டு மோகித்து அவளுடன் உடலுறவு கொள்ள முயன்றான். பத்மை உடன்பட மறுத்தாள். அவளை இணங்கச் செய்ய ஒரு வேத வாக்கியம் சொன்னான் அவன்.


அந்த வேத வாக்கியத்தின் பொருள்: "ஒரு மகளைப் பெற்றுக்கொள்வதற்காக தாய், தமக்கை, மகள், பிள்ளை என்று யாரோடாயினும் கூடலாம்."


பத்மை பிறந்த கதை[பிரம்மாவின் மகள்]:

சிவனுக்கும் பார்வதிக்கும் நடக்கும் திருமணத்தின்போது பார்வதியின் சேலை கொஞ்சம் விலக, அவளது இடுப்பைப் பார்க்கிறான் திருமணப் புரோகிதம் செய்துகொண்டிருந்த பிரம்மா.


சும்மா பார்த்துக்கொண்டிருந்தபோதே அவனுக்கு விந்து பீறிட்டு அடித்தது. அதை அப்படியே பிடித்து அங்கு ஹோமம் செய்ய வைத்திருந்த கலசத்தில் ஊற்றினான். அதிலிருந்து பத்மை பிறந்தாள்[பிரம்மா மகள்].


ஆதாரம்:


                                                   *   *   *   *   *

***இம்மாதிரியான படு ஆபாசக் கதைகளை எழுதியவர்களின் பரம்பரையில் வந்தவர்கள்தான், அவற்றை அம்பலப்படுத்திய பெரியாரை இழிவுபடுத்திட அயராது உழைக்கிறார்கள்; ஆத்ம திருப்தி பெறுகிறார்கள்!