“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 18 மார்ச், 2024

கடவுள் மட்டுமே நல்லவர்!!!

 

[படம்: இன்று[18.03.2024] காலை, கோவை ராமநாதபுரம் > திருச்சி சாலை  மேம்பாலத்தை ஒட்டி, சந்திப்பு வழிகாட்டி[signal]க்கு அருகே நடைபாதையில் கண்ட காட்சி]

‘யூடியூப்’இல்.....



  *   *   *   *   *

https://youtube.com/shorts/QLU_WLLOqqQ?si=urg90J7EC7pRGIF3 [திருத்தப்பட்டது]